இடாலோ கால்வினோ சிறுகதைகள்

சிறுகதைகளைப் பற்றிய ஒரு சுருக்கமான மதிப்பீடு தமிழில் – உதயசங்கர் ( இடாலோ கால்வினோ தலை சுற்றவைக்கும் குறிக்கோளைக் கொண்ட எழுத்தாளர்.  பலவகையான கதைகளை எழுதியுள்ள  அவருடைய … மேலும்

கவிஞர் அனாரின் பார்வையில் “பேரன்பின் ஈரமொழி.”

facebook (பேரன்பின் ஈரமொழி நூல் வெளியீட்டு நிகழ்வில் Anar Issath Rehana பேசிய உரையின் முழு வடிவம்). வாழ்வதுதான் பெரும் கலை என நினைக்கிறேன். அந்த வகையில் … மேலும்

போருழல் காதை – குணா கவியழகன்

thamilini- kogul prasath முற்றிய இருள் கரையும் அதிகாலை வேளை. பற்றியெரியப் பஞ்சியுறும் அடுப்போடு போராடி கிளியம்மா தேனீர் வைத்துக் கொண்டிருக்க, கிணற்றடியில் நாகமணி மேல் கழுவிக்கொண்டிருந்தார். … மேலும்

பின்-நவீனத்துவத்தை நோக்கி: இஹாப் ஹாஸனை முன்வைத்து ஒரு கருத்தாடல்

பதாகை ஜிஃப்ரி ஹாஸன் தமிழில் நவீனத்துவ, யதார்த்தவாத இலக்கியம் வலுவாக உள்ள நிலையில் அதன் மீது படைப்பு மற்றும் சிந்தனைத்தளங்களில் தமிழ்ச் சூழலில் தாக்குதல்களைத் தொடுத்து வந்தவர்கள் ரமேஷ்-பிரேம், … மேலும்

என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்பு

Posted by சு. குணேஸ்வரன் என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்புகள் சு. குணேஸ்வரன்- அறிமுகம் ஒரு கூடைக்கொழுந்து இலங்கையின் … மேலும்

அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்”

அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” “தொலைவும் இருப்பும் ஏனையகதைகளும்” என்கிற அ. யேசுராசவின் சிறுகதைத் தொகுப்பினை சென்ற ஆண்டளவில் வாசித்து இருந்தேன்.  அப்போது அது பற்றி எழுதவேண்டும் என்று … மேலும்

எது சிறுவாரிஇலக்கியம்?-ஜீல் தெல்லூஸ் – பிளிக்ஸ் கத்தாரி- மொழிபெயர்ப்பு

mubeen sadhika குறிப்புகள் மற்றும் விளக்கக் குறிப்புகள் (அடிக்குறிப்புகளாக தரப்பட்டுள்ளது):ஜமாலன் குறிப்புகள்: இக்கட்டுரைஜீல் தெல்லூஸ் – பிளிக்ஸ் கத்தாரி என்ற இரண்டு பிரஞ்சுதத்துவச் சிந்தனையாளர்களின் ”Kafka – Toward a Minor Litrature” (translated by Dana Polan) – 1986 – The University of … மேலும்

காஃப்கா திறக்கும் ஜன்னல்கள்

sankar writing-yaanai August 11, 2017 ஷங்கர்ராமசுப்ரமணியன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஃப்ரன்ஸ் காஃப்கா, நவீனமாகி வரும் உலகில் வாழ நேரந்த மனிதனின் துயரங்களை இலக்கியம் … மேலும்

காப்காவின் உருமாற்றம் -ஒரு பார்வை

vaamukomu ப்ரென்ஸ் காப்கா-வின் உருமாற்றம் மொழிபெயர்ப்பு சுயமாக எழுதுவதை விடவும் ஒரு வகையில் கடினமானது. அதி ஜாக்கிரதையாக, இம்மி பிசகாத துல்லியத்துடன் செய்யப்பட வேண்டியது. மொழிபெயர்ப்பாளர் கதை சொல்லியாக உருமாறினாலொழிய மூலத்திற்கு … மேலும்

பூர்வ நிலம் நீங்கிய அயல் நிலக் கதைகள்

tamizhini தர்மு பிரசாத் சாதனாவின்  கதைகளை, தொகுப்பாக வெளிவர முன்னரும் வாசித்திருக்கிறேன். தொகுப்பின் அதிகமான கதைகள் (4) ஆக்காட்டியில் வெளியாகி இருக்கின்றன.  வெளியாகிய காலங்களில் இருட்குகைக்குள் பாதுகாக்கப்படும் … மேலும்

தோற்றுப் போதலின் அழகியல்

உமையாள் மிலன் குந்தரேவின் சிறுகதையான The Apologizer-யை முன்வைத்து… எல்லோரையும் முந்திக் கொண்டு தமிழில், உலக இலக்கிய மொழிபெயர்ப்பு நிகழ்வது பற்றி முகநூலில் எழுதி இருந்தேன். அதை வாசித்த … மேலும்

காற்றில் அலையும் யாரோவொருவனின் பட்டம்

Solvanam வி. பாலகுமார் | இதழ் 116 | 10-11-2014| ”இறந்தவர்களை அலங்கரிப்பவன்” கவிதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம் “பறவை பாடலின் இறுதிவரியை பாடிக்கொண்டிருந்தது அதன் வளைநகங்களில் மரம் கரைந்து கொண்டிருந்தது … மேலும்

புராதன நினைவின் கையெழுத்து-பிரம்மராஜன் கவிதையாக்கம் பற்றி…

mubeen sadhika ‘ஒரு பிரதி முதல் பார்வையிலிருந்தும் முதல் கோணத்திலிருந்தும் அதன் உருவாக்கத்திலிருந்தும் அது விளையாடும் விதிகளிலிருந்தும் மறைந்து போவதாக அல்லாமல் இருந்தால் அது பிரதியே அல்ல[1]‘ … மேலும்

வில்லியம் பர்ரோஸின் எழுத்து

Vasu Devan வில்லியம் பர்ரோஸின் எழுத்து, வாழ்க்கை என அனைத்தும் கலவரப்படுத்தும்.. தன் மனைவி வோல்மர் தலையில் ஆப்பிளை வைத்து குறிபார்த்து சுட்டார்…ஆப்பிள் தப்பியது..சிறைவாசம்.. விடுதலையாகி அவருடைய … மேலும்

பச்சை நரம்பு – ஜெயமோகனின் மொழியில் கதை சொல்லும் சாருநிவேதிதா

உமையாழ் சா.கந்தசாமி அவருடைய முதலாவது நாவலான ‘சாயாவனம்’ நாவலை எழுதுகிற போது அவருக்கு வயது இருபத்து மூன்று என்று அறிய ஆச்சரியமாக இருந்தது. 2016யில் அனோஜனுடைய முதலாவது … மேலும்

யதார்த்தனின் பதினொரு புறாக்கள்

பிரக்ஞை யதார்த்தனின் யதார்த்தம் யதார்த்தன் போருக்குள் பிறந்து தனது பதின்மங்களின் ஆரம்பத்தில் இறுதிப் போரில் சிக்குண்டு அலைந்து திரிந்து வாழ்ந்த சிறுவன். இப்பொழுது தனது  இருபதுகளின் ஆரம்பத்தில் … மேலும்

கைவிடப்பட்ட பிரதி

பாலகுமார் விஜயராமன் கைவிடப்பட்ட பிரதி (ஆலன் கின்ஸ்பெர்க்: ஹௌல் மற்றும் சில கவிதைகள் நூலுக்கான முன்னுரை) ——————————— ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இதனை இறக்கி வைக்கவும் முடியாமல், … மேலும்

மௌனன் யாத்ரிகாவின் ”நொதுமலர்க் கன்னி”

Anar Issath Rehana  மொழி தனது அளப்பரிய வளத்தை கவிதைகளிடமே நிர்ப்பந்தங்களற்று விட்டுத் தருகின்றது. மௌனன் யாத்ரிகாவின் ”நொதுமலர்க் கன்னி” தொகுப்பை இன்று வாசித்தேன். மிகுந்த அக … மேலும்

அயல்

Athanas Jesurasa இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகள் பேசும் மக்கள்தான் வாழ்கின்றனர். ஆயினும், இரு மொழிகளிலுமுள்ள இலக்கியங்களின் மொழிமாற்றச் செயற்பாடுகள் பெரியளவில் நடைபெறவில்லை. ஆங்காங்கே … மேலும்

அனாரின் – கவிதைகள் குறித்து சில சொற்கள்

இமையம் அனார் கவிதை புத்தகங்களை வெளியிடுவதற்கு இப்போது பதிப்பாளர்கள் அதிகம் விரும்புவதில்லை. வெளியிட்டாலும் ஐம்பது, நூறு பிரதிகளை மட்டுமே அச்சிடுகிறார்கள். அச்சிட்ட புத்தகங்களையும் விரும்பி யாரும் வாங்குவதில்லை. … மேலும்

தமிழவனின் ” ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் “

Mihad அராஜக இலக்கியங்கள்  தமிழவனின் ” ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ” மற்றும் ” ஜீ.கே எழுதிய மர்ம நாவல் ” ஆகிய புனைவுகள் குறிதது வாழைச்சேனை … மேலும்

போரிலக்கியம்

Mihad அராஜக இலக்கியங்கள்  இரு நாவல்களை முன்வைத்து ஒரு கதையாடல். * * * மிஹாத். கடந்த காலத்தில் போர் ஒரு அரசியல் தீர்மானகர அம்சமாக இருந்த … மேலும்

அராஜக இலக்கியங்கள்

Mihad அராஜக இலக்கியங்கள் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் பேரவை றியாஸ் குரானாவுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த “கவிதைப் பயிலரங்கு நிகழ்வில் எனது … மேலும்

அசோகமித்திரனின் காந்தியைப் பற்றி ஒரு கவனம்

அசோகமித்திரன் அழகியசிங்கர் 2017-10-28 அசோகமித்திரனின் காந்தி கதை அவருடைய மற்ற எல்லாக் கதைகளை விட வித்தியாசமான கதை என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவர் இக் கதையைப் படிக்கும்போது ஒருவருக்கு … மேலும்

துயரங்களினூடாகக் கற்றல்

Abdul Haq Lareena ஏ.பி.எம். இத்ரீஸ் மிலேனிய யுகத்தின் தொடக்கத்தில் இருந்தே லறீனா அப்துல் ஹக்கின் எழுத்துச் செயற்பாடு பற்றிய கவனம் என்னை வந்தடைகிறது. கணேசலிங்கனின் நாவல்கள் … மேலும்

புகைப்படக்காரன் பொய் சொல்லமுடியாது

  சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்கவியுடன் பேசிக்கொண்டிருந்தபோது “ஜீவ நதி” நூலுருவாக்கிய இலக்கிய ஆளுமைகளின் செவ்வி தொகுதியொன்றை படித்துக்கொண்டிருப்பதாக புளகாங்கிதம் அடைந்தார். தான் முன்னொரு காலத்தில் எழுத்துக்களின் … மேலும்

தேவதச்சனின் கவிதையுலகம்

#goodreads #tamil_literature #15minsRead வட்சப் பதிவு -SK கட்டுரை கவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் – . தேவதச்சனை எனது பதினெட்டாவது வயதில் கோவில்பட்டியில் சந்தித்தேன். அவரிடமிருந்தே இலக்கியத்தின் … மேலும்

தாகூரின் ‘கீதாஞ்சலி’

  https://indiraparthasarathy.wordpress.com/2011/05/27/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/ ராகவன் வலைப் பதிவில் கரிச்சான் குஞ்சு  தி.ஜானகிராமனைப் பற்றி எழுதிருப்பதைப் படித்தேன்.  திஜா கும்பகோனத்தில் எனக்கு பள்ளி இறுதி வகுப்பில் ஆங்கிலப் பாடம் எடுத்தார். … மேலும்

ஸீரோ டிகிரியும் மறாவும்

https://brinthansite.wordpress.com Brinthan Online சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரியில் ஆறாவது அத்தியாயத்தியாயத்தில் இரண்டு கதைகளை ஒன்று விட்டு ஒன்றாக வசனங்களை மாற்றி மாற்றி எழுதியிருப்பார். ஸீரோ டிகிரி … மேலும்

ஓரான் பாமுக்

Kathiresan Sekar நோபெல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் தமிழில் வெளிவந்த நூல்கள்…… Special Offer 10% Discount…..Free Delivery….. இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 8489401887. … மேலும்

அகாலம்

Menaka Umasiva ‘ ‘ படித்தேன்.. புஷ்பராணி அக்காவின் தைரியம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. புஷ்பராஜா அவர்களுடைய புத்தகத்தை ஏழு வருடங்களுக்கு முன்னர் படித்தேன். அப்போது … மேலும்

தேவையும் நுகர்வும்

Mihad Mihad தற்கால அனுபவங்கள் கார்ல் மார்க்சின் அணுகுமுறைகளிலிருந்து மாறுபட வேண்டிய அவசியங்களையே உணர்த்துகிறதென்பதை அறிந்த Jean Baudrillard பகிர்ந்து கொண்ட விமர்சன பூர்வ முன்வைப்புத்தான் The … மேலும்

“உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி”

Jiffry Hassan கல்குடாமுஸ்லீம் (www.kalkudahmuslims.com) இணையதளத்தில் ஓட்டமாவடி அறபாத் அவர்களின் “உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி” – என்னும் சிறுகதைப் பிரதிக்கு நான் வழங்கிய மதிப்பீடு. ================== … மேலும்