றியாஸ் குரானா கவிதைப் பார்வை

எனது ஒவ்வொரு கவிதையாக தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மனம் மகிழ்வாக உணரும் தருணங்கள் இவை. தமிழில் கவிஞனாக இருப்பது எத்தனை பாக்கியம் நிறைந்தது. Not To … மேலும்

புரியாமை றியாஸ் குரானா

“நவீன இலக்கியம் பற்றி தமிழில் பேச ஆரம்பித்து நூறாண்டுகளாகின்றன. அன்று முதல் இன்றுவரை ‘புரியாமை’ என்ற விஷயத்தை விளக்கிக்கொண்டேதான் இருக்கவேண்டியிருக்கிறது.” இப்படிப் பொருள்பட ஒரு பழைய நவீன … மேலும்