அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘’பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து

பதாகை நரோபா அனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்து எழுத வந்த ஈழத்து எழுத்தாளர். ஈழத் தமிழுக்கு உட்கிடங்காகவே ஓசை நயமும் அழகும் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம் … மேலும்

போருழல் காதை – குணா கவியழகன்

thamilini- kogul prasath முற்றிய இருள் கரையும் அதிகாலை வேளை. பற்றியெரியப் பஞ்சியுறும் அடுப்போடு போராடி கிளியம்மா தேனீர் வைத்துக் கொண்டிருக்க, கிணற்றடியில் நாகமணி மேல் கழுவிக்கொண்டிருந்தார். … மேலும்

விநோதமான நான்கு காதல் கதைகள்

சாபக்காடு DECEMBER 22, 2018 / அர்ஜுன் : த.ராஜன் தமிழ்ப் புனைவெழுத்தில் புதுமையான வடிவ உத்திகளில் அசாத்தியமான படைப்புகளை வெற்றிகரமாக சாத்தியமாக்கியவர் பா.வெங்கடேசன். வடிவ உத்திகளில் விதவிதமான முயற்சிகளை … மேலும்

லெனின் சின்னத்தம்பி

By அனோஜன் பாலகிருஷ்ணன் | 5th May 2018 அனோஜென் online என்னுடைய பல்கலைக்கழக இரசாயன ஆய்வுகூடத்தில் ஆய்வொன்றைச் செய்தோம். சில மூலப்பொருட்களை நீரில் கரைத்துவிட்டு கரைந்த மூலப்பொருட்களின் இயல்பை நீரில் … மேலும்

”பஞ்சமர்” ————— ‘மக்கள் எழுத்தாளர்’ கே. டானியலின் புகழ்பெற்ற நாவல்..!

Thambirajah Elangovan  ‘பஞ்சமர்’ (இரு பாகங்களும் கொண்ட ) நாவல் 1982 -ம் ஆண்டு வெளியாகியது. தஞ்சைப் ப்ரகாஸ் இதனை வெளியிட்டார் ‘பஞ்சமர்’ முதலாம் பாகம் 1971 … மேலும்

தேடிப்படித்த நூல்கள்

அ. ராமசாமி உலக இலக்கியம் பற்றிய சொல்லாடல்களைத் தொடங்கினால் ஒவ்வொருவரும் அவரவர்களின் வளமான பகுதியை இலக்கியவடிவத்தை முன்வைத்தே தொடங்குவார்கள். பெரும்பாலான உலகமொழிகளில் நிகழ்கால இலக்கியவகையாகப் புனைகதைகள் மாறியிருக்கிறது. இதற்குக்காரணம் … மேலும்

சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்

ந. ஜயபாஸ்கரன் கவிதைகள் ந. ஜயபாஸ்கரன் பற்றிய முதற்பக்க குறிப்பு, “ந. ஜயபாஸ்கரன், 1947 மார்ச் 16 அன்று மதுரையில் பிறந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் … மேலும்

ஆயுத எழுத்து

ஆயுத எழுத்து-சாத்திரி Giritharan Navaratnam a ajouté 2 photos. 15 h · சாத்திரியின் ‘ஆயுத எழுத்து’ பற்றி… சாத்திரியின் ‘ஆயுத எழுத்து’ வாசித்துக்கொண்டிருக்கின்றேன். இன்னும் … மேலும்

கேட்கப்படாத கேள்விகளும் சொல்லப்படாத பதில்களும் – நிலாந்தன்

ஷோபாசக்தி ( தமிழ்க்கவி, ஸர்மிளா ஸெய்யித், பழ.ரிச்சர்ட், கருணாகரன் நேர்காணல்கள் அடங்கிய ‘எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்’ தொகுப்பு நூலுக்கு நிலாந்தன் வழங்கியிருக்கும் முன்னீடு ) … மேலும்

பாகீரதி: அற்புதங்களின் இதிகாசம்!

பாகீரதியின் மதியம் தமிழில் மகத்தான நாவல்கள் என்று சொல்லப்படுபவை பலவும் உண்மையிலேயே சாத்தியமுள்ள உயரத்தில் பறக்காமல் பாதுகாப்பான உயரத்தில் பறந்துகொண்டிருப்பவை என்றே தோன்றுகிறது. கீழே விழுந்தாலும் கவலையில்லை … மேலும்

சொக்கப்பனை -கடங்கநேரியான்

கடங்கநேரியான் கடங்கநேரியானின் கவிதைகள் எனக்கு நன்கு பழக்கப்பட்ட திணையில் உதித்தவை. அவரது அதிகாரத்திற்கு எதிர்த்திசையில் பயணிக்கிற கலைமுகமும் எனக்கு ரொம்பப் பரிச்சயமானது. ஆக, இந்த கவிதைகள் மட்டும் … மேலும்

கவிதைசொல்லிகள் தரும் நெருக்கடி

அ. ராமசாமி is with Ezha Vaani. புனைகதைகளைவிடவும் கவிதைகள் எப்போதும் எழுதியவர்களின் குரலாக வாசிக்கக்கோரும் தொடர்பாடல் கொண்டவை. சொல்பவர் ஒருவர் என்பதோடு கேட்பவரும் ஒருவராக அமையும் நிலையில் சொல்பவரின் … மேலும்

ஈர்ப்பின் பெருமலர்

Jamalan Tamil  ”எஸ். சண்முகத்தின் இக்கவிதைகளை வாசித்தலில் அகப்படும் இந்த ”அர்த்தங்களின் உபரி” என்பது கவித்துவ மொழிதலின் வழியாக சொற்களை அடர்வு மிக்கதாக மாற்றுகிறது. இக்கவிதைகள் நிலம்-பொழுதில் … மேலும்

சாகசப் புனைவு Alice wonderland

https://ta.wikipedia.org/s/e5y கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. சாகசப் புனைவு (Adventure Fiction) என்பது புனைவுப் பாணிகளில் ஒன்று. கதை மாந்தர்கள் சிக்கலான அபாயமான சூழல்களை எதிர்கொள்ளுவதை விவரிக்கும் புனைவுப் … மேலும்

புகைப்படக்காரன் பொய் சொல்லமுடியாது

  சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்கவியுடன் பேசிக்கொண்டிருந்தபோது “ஜீவ நதி” நூலுருவாக்கிய இலக்கிய ஆளுமைகளின் செவ்வி தொகுதியொன்றை படித்துக்கொண்டிருப்பதாக புளகாங்கிதம் அடைந்தார். தான் முன்னொரு காலத்தில் எழுத்துக்களின் … மேலும்

எஸ்ராவின் இடக்கை

Whatsapp சந்திர பிரபா நூற்றாண்டில் நீதி மறுக்கப்பட்டவர்களின் வரலாற்றை சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்யத்தக்க புதினம் சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், … மேலும்

தீக்குள் விரலை வைத்தால்…மாலன்.

வைத்தால்…மாலன். அம்ருதா. டிச 17 ~ நா.விச்வநாதனின் புனைவுவெளி:சி.சு.செல்லப்பா முதல் தஞ்சை ப்ரகாஷ் வரை. ~ எழுத்தாளனின் மனோபாவம், பின் அவனது தோற்றம்,படைப்புகள் பற்றிய விச்வநாதன் மதிப்பீடு, … மேலும்

ஸீரோ டிகிரியும் மறாவும்

https://brinthansite.wordpress.com Brinthan Online சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரியில் ஆறாவது அத்தியாயத்தியாயத்தில் இரண்டு கதைகளை ஒன்று விட்டு ஒன்றாக வசனங்களை மாற்றி மாற்றி எழுதியிருப்பார். ஸீரோ டிகிரி … மேலும்

ஓரான் பாமுக்

Kathiresan Sekar நோபெல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் தமிழில் வெளிவந்த நூல்கள்…… Special Offer 10% Discount…..Free Delivery….. இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 8489401887. … மேலும்

அகாலம்

Menaka Umasiva ‘ ‘ படித்தேன்.. புஷ்பராணி அக்காவின் தைரியம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. புஷ்பராஜா அவர்களுடைய புத்தகத்தை ஏழு வருடங்களுக்கு முன்னர் படித்தேன். அப்போது … மேலும்

தேவையும் நுகர்வும்

Mihad Mihad தற்கால அனுபவங்கள் கார்ல் மார்க்சின் அணுகுமுறைகளிலிருந்து மாறுபட வேண்டிய அவசியங்களையே உணர்த்துகிறதென்பதை அறிந்த Jean Baudrillard பகிர்ந்து கொண்ட விமர்சன பூர்வ முன்வைப்புத்தான் The … மேலும்

எனது வீடு

Anar Issath Rehana எனது வீடு கவிதைக் குவியலால் கட்டப்பட்டது நீ எல்லாவற்றையும் ஊடுருவிப் பார்க்கக்கூடிய ஒளிரும் நிலைக்கண்ணாடிகளால் கட்டப்பட்டது பரந்த முற்றம் உள்ள பெரிய கட்டிடத்தை … மேலும்

”The Orenda” by Joseph Boyden

Karupy Sumathy 17ம் நூற்றாண்டின் போது ஹியூறன் ஒன்டோரியாவில் வாழ்ந்த பூர்வீக குடிகளின் வாழ்வியலைச் சுற்றி இந்நாவல் அமைந்திருக்கின்றது “Bird, எனும் Wendat (Huron) இனத்தின் தலைவர், … மேலும்

‘அவன் பையில் ஒழுகும் நதி’

Rahmathullah Str வடிந்து கொண்டிருக்கும் பெருமழையைப் பையிலிட்டு அடைத்தபின் அதற்கான பலவர்ணங்களைத் தீட்டி மகிழ்கிறான் ஒருவன். அவன் அணிவித்த நிறங்களத்தனையும் ஒவ்வொரு சாயலாக இடம்பெயர்ந்து செல்கின்றன. முதலில் … மேலும்

பிரகாசக்கவியின் — முத்தங்களால் உயிர்த்தெழும் பறவை

பிரகாசக்கவியின் — முத்தங்களால் உயிர்த்தெழும் பறவை – —————————————————————– R.M. Nowsaath சமீபத்தில் பார்த்த கவிதைத் தொகுதிகளில் மனதை முத்தங்களால் உயிர்ப்பித்தது இந்த கவிதைத் தொகுதி…கொஞ்சம் காதல்-கொஞ்சம் … மேலும்