இளம் செவிலியின் முன்னாள் கணவன் எம் எம் நெளஷாத் செவிலியின் காதல் அறுகம்பை என்றழைக்கப்பட்ட அழகிய கடற்கரையிலிருந்து ஆரம்பித்தது. உலாவல் (Surfing festival) திருவிழா வொன்றின் போது … மேலும்
குறிச்சொல்: சிறுகதை
அந்த உயிலின் மரணம்
சிறுகதை
ஆமாம், அவள் ஒரு விடுகதை!
வல்லமை மலையாள மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் (உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை) ஆமாம், அவள் ஒரு விடுகதை! … மேலும்
செந்துவர் வாய்
கனலி by August 31, 2019 சிறுகதைகள் அந்த நகரம் வாய்களால் நிறைந்திருந்தது. தடித்த உதடுகளுடைய வாய்கள், தலை குனிந்தபடி மேய்ந்து கொண்டிருக்கும் பசுமாட்டிலிருந்து அறுத்துப் போட்ட … மேலும்
அவன் ஏன் நரமாமிச பட்சணியாக மாறினான்?
வாசிகசாலை அவன் ஏன் நரமாமிச பட்சணியாக மாறினான்? http://www.vasagasalai.com/contact-us/ என் பெயர் ஸிம்மி துஷானி. பர்மிங்ஹாம் நகரில் வசிக்கும் நான் அதே நகரிலிருந்து வெளிவரும் பர்மிங்ஹாம் ‘பிரயாணிகள் … மேலும்
மின்தூக்கியில் மாட்டிக்கொண்ட மனிதனுக்கு என்னதான் நேர்ந்தது?
யங்-ஹா கிம் தமிழில்: கார்த்திகைப் பாண்டியன் Read more at: http://vasagasalai.com/minthookiyil-mattikonda-manithanuku-ennathan-nernthathu/ வாழ்க்கை மிக விசித்திரமான சில தினங்களை உங்களுக்குக் கையளிக்கக்கூடும். நீங்கள் அறிவீர்கள், கண்விழித்த நிமிடம் … மேலும்
மஞ்சள் சூரியனில் ஒரு பாதி
சிறுகுறிப்பு; நைஜீரிய, பெண் எழுத்தாளர் சிமமாண்டா அடிச்சீயின் நாவலுக்கு (சொல்வனத்தில் அவரைப்பற்றியும் அவரது நாவல் பற்றியும் வந்த கட்டுரை இங்கே) முன்னோடியாக அவரே எழுதிய சிறுகதை இங்கே மத, இன வேறுபாட்டில் தொடங்கும் பிரிவினைக் குரல், … மேலும்
சாய்வு – சிறுகதை
By அனோஜன் பாலகிருஷ்ணன் | 10th April 2018 1 Comment நான் உனைச் சந்தித்தது ஒரு குளிர்காலப் பொழுதில். மரங்கள் இலைகளை உதிர்த்து அலுமினியக் கம்பிகள் போல் விறைப்பாக சலனம் … மேலும்
ஹெமிங்வேயின் சிறுகதை “Hills like white elephants” | மொழிபெயர்ப்பு
Muthukumaraswamy எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் மிகவும் புகழ் பெற்ற சிறுகதை ‘வெள்ளையானைகளைப் போன்ற மலைகள்”. மூன்றே பக்கங்களிலான இந்த சி றுகதையைப் பற்றி விமர்சகர்கள் ஆயிரக்கணக்காண பக்கங்கள் எழுதியிருக்கிறார்கள். … மேலும்
நள்ளிரவின் நடனங்கள்
அராத்து இந்த ஃபிரெண்டு தொல்லை தாங்க முடியலை. டிக்கட் இல்லை, ஃபுல். ஆஃபீஸ்ல லீவ் வேற இல்லை. உடம்பு ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கு. நெறைய வேலை அப்படியே கிடக்கு. என்னையே ஏன் … மேலும்
சேபாலிக்கா- மொழிபெயர்ப்பு சிறுகதை
தமிழில்:தேவா மெதுவான அமைதியில் அப்பகுதியே உறைந்துபோய் கிடந்தது. பறவைகள் தங்கள் பாடலை நிறுத்திவிட்டிருந்தன. காட்டுக்குள் போயிருக்க கூடும். போகாமல் அங்கே இருந்தவைகூட அமைதியாக இருந்தன. தங்கள் காதுகளை கூர்மையாக்கிக்கொண்டு … மேலும்
மரணத்தின் நிலைஎண் காதலுக்கும் மிகையானது. “Death Constant Beyond Love”
malaigal ஸ்பானியம் : காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் – ஆங்கிலம் : கிரிகோரி ரபாஸா மற்றும் ஜே.எஸ். பெர்ன்ஸ்டீய்ன் – தமிழில் ச.ஆறுமுகம் Jan. 03 … மேலும்
என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்பு
Posted by சு. குணேஸ்வரன் என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்புகள் சு. குணேஸ்வரன்- அறிமுகம் ஒரு கூடைக்கொழுந்து இலங்கையின் … மேலும்
அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்”
அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” “தொலைவும் இருப்பும் ஏனையகதைகளும்” என்கிற அ. யேசுராசவின் சிறுகதைத் தொகுப்பினை சென்ற ஆண்டளவில் வாசித்து இருந்தேன். அப்போது அது பற்றி எழுதவேண்டும் என்று … மேலும்
தொடுதல். . .
தொடுதல். . . அடர்ந்த இருளுக்கும், ஆழ்ந்த அமைதிக்கும் இருக்கும் ஒரு தொடர்பு ஆதியிலேயே ஏற்பட்டது. அது ஒன்றை ஒன்று ஈர்க்கக் கூடியது. எது தனியே இருந்தாலும் … மேலும்
சிறுமி கத்தலோனா
By சாதனா 01 Sep, 2018 வழக்கம் போல், தற்கொலை செய்து கொள்ளலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது தான் முழுவதுமாய் கண்ணாடி போடப்பட்ட அந்த ஜன்னலை உற்றுப் பார்த்தார். அதில் … மேலும்
ஆண்மை
எஸ். பொன்னுத்துரை அழியாச் சுடர்கள் ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. … மேலும்
மைத்ரேயி – ஸில்வியா
hramprasath அழியாச் சுடர்கள் பொய்சொல்லியாகிய நீ மைத்ரேயியை உன் கட்டுரையில் சாகக்கிடத்தியபோது மழை பிடித்துக்கொண்டது. சித்தப்பிரமையின்பாற்பட்ட அந்த மழை விடாமல் பெய்துகொண்டே இருந்ததை ஏதேனும் சங்கேத மொழியில் … மேலும்
சதுப்பு நிலம்
ஆபிதீன் பக்கங்கள் எம். ஏ. நுஃமான் அவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாக அவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாக நான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். … மேலும்
மீனுக்குள் ஒளிந்திருக்கும் பாடல்கள்
உமா வரதராஜன் அவள் ஆற்றங் கரையோரம் வந்து அவனுக்காகக் காத்திருந்தாள் .மாலை ஆறு மணிக்கு வருவதாக அவன் சொல்லி இருந்தான். ஆற்றின் கரும்பச்சை நிறம் மெல்ல மெல்ல … மேலும்
பதனிடப்படாத தோல்
கேரொல் எம்ஷ்வில்லர்– தமிழில் :மைத்ரேயன் | இதழ் 189 | 26-05-2018| சொல்வனம் அவள் ஒரு வெள்ளை நாய், அகன்ற முகமும், ஆர்வம் காட்டும் கண்களும் கொண்டவள். இது பனிக்காலத்தில் … மேலும்
துண்டிக்கப்பட்ட தலையின் கதை
மலைகள் முகம்மத் பர்ராடா தமிழில் : கார்த்திகைப் பாண்டியன் முகம்மத் பர்ராடா (1938) மொராக்கோவின் பழமைவாய்ந்த நகரமான ஃபெஸ்ஸில் பாரம்பரியமிக்க ஆனால் வறுமையில் உழன்றதொரு குடும்பத்தில் பிறந்தவர். … மேலும்
வேதாளம் சொன்ன ‘சாட் ‘ கதை
திண்ணை வ.ந.கிாிதரன் முற்றும் மனந்தளராத விக்கிரமன் வழக்கம் போல் முருங்கயிலேறி வேதாளத்துடன் இறங்கிய பொழுது, எள்ளி நகைத்த வேதாளம் அவனைப் பார்த்துப் பின் வருமாறு கூறத் தொடங்கியது. … மேலும்
பூனைகளைப் பிரிந்து வாழ்தல்
Brinthan Kanesalingam மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. … மேலும்
நடனத்திற்கு பிறகு – இரு தளங்களின் கூடல்
Brinthan Kanesalingam brinthan online அன்றாட வாழ்வில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரம் எம்மை சென்றடைகின்றன என்ற சிறிய கேள்விக்கான விடையின் பரப்பு மிகப்பெரியது.எந்த வாழ்வில் நாம் … மேலும்
அரூபம்
உமையாழ் திடீரென அவன் ஜோன் போல் சாத்டரின் Intimacy பற்றிப் பேச ஆரம்பித்தான். அன்று வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. குளிர்காலத்தின் அந்திப் பொழுது. முற்றாக இருள் கௌவிக் … மேலும்
எஞ்சும் இருள் (சிறுகதை)
கே.ஜே. அசோக்குமார் இந்தியாவிற்கு விமானத்தில் வரும்போதே ‘பல்பு கதையை சொல்லுங்க’ என்றாள் வாணி. அவள் முன்பே பலமுறை கேட்டுவிட்ட கதை. நீண்ட பயணத்தின் அசதியை போக்க வேண்டி … மேலும்
வெளிச்சம்
Published April 1, 2018|1 comment நடு இளநீலக்கோடுகள் இளையோடிய போர்வை அவளுடலில் படர்ந்திருந்தது. இலையுதிர்காலத்தின் இருட்காலையையும் மீறி சாளரத்தினூடு மெல்லொளி நுழைந்து போர்வைக்கு வெளியே தெரிந்த அவளின் … மேலும்
லயோலா என்ற பெரும்பாம்பின் கதை
பீட்டர் ஹாக்ஸ் ஜெர்மன் மொழியில் : பீட்டர் ஹாக்ஸ் தமிழில் : சுகுமாரன் அங்கிள் டைட்டஸ் ஓர் ஆணி வாங்குவதற்காக, ஷீவார்ஸ்வாசர் பகுதிக்கு வியாபார ரீதியாகப் … மேலும்
பாவமும் பலியும்-சிறுகதை
நடு தலையை மூடி இருந்த கனமான கறுத்த ஈரக் கம்பளித் துணியில் இருந்து மூத்திர வாடையை அவன் நுகர்ந்தான். நீரேறிய கம்பளியில் மூத்திர வாடைதான் அடிக்கும். அந்த … மேலும்
சாத்தான்
மூலம் – கலீல் ஜிப்ரான் | தமிழில் – ஐயப்பன் கிருஷ்ணன் மக்கள் ஃபாதர் சமான் (Father Samaan) சொல்லும் வார்த்தைகளையே வழிகாட்டுதலாகக் கொண்டு இருந்தனர். பாவங்களில் … மேலும்
பரிமாணங்கள்: ஆலிஸ் மன்றோ
நர்மதா குப்புசாமி டோரி மூன்று பேருந்துகளைப் பிடிக்கவேண்டியிருந்தது. கின் கார்டினுக்கு ஒன்று, அங்கிருந்து லண்டனுக்கு, மீண்டும் அங்கிருந்து நகர பேருந்துக்காக காத்திருக்க வேண்டும். ஞாயிறு காலை ஒன்பது … மேலும்
வண்ணத்துப்பூச்சியுடன் வாழமுற்படுதல்
PONNIAH KARUNAHARAMOORTHY (1) இதுவும் ஒரு வசந்தகாலம். இரவு நேரம் பதினொன்றை அணுகிக்கொண்டிருக்கிறது. சித்தார்த்தனுக்கு அதிகாலை நாலு மணிக்கு வேலைத்தளத்தில் அட்டென்டன்ஸ் காட் பஞ்ச் பண்ணியாகவேண்டும். இணையத்தில் … மேலும்
ஒழிக, உங்கள் துப்பாக்கிகள்
கெளதம சித்தார்த்தன் அந்த வார்த்தைத் துண்டுகள் ரவிக்குமாரைப் பிளந்து கொண்டு வெளியே வந்து விழுந்திருக்க வேண்டும். “இந்த உலகத்தில் சிரிக்கவே கூடாது; பற்கள் வெளியே தெரியாமல் ஒரு … மேலும்