யாழ்ப்பாணத்தில் சின்னமேள ஆடற்கலை | தொன்மம் |

Tharmini Karunanantham  http://oorukai.com/?p=1755 ஆய்வறிஞர் விபரம் திருமதி. வலன்ரீனா இளங்கோவன் B.A (Hons), PGD. Edu, M.A(Dist) முதுதத்துவமாணி பட்ட ஆய்வாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை. பேராசிரியர்.மா.வேதநாதன், இந்துநாகரிகத்துறை, … மேலும்

ஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் – ஒரு வரலாறு

Mohamad Buhari Naleem மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐரோப்பியர்கள், “வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, நாகரீகத்தில் சிறந்து விளங்கியது போலவும், ஜனநாயகம், பெண்ணுரிமைக்கு மதிப்பளித்து வந்தது போலவும்”, … மேலும்

சாகசப் புனைவு Alice wonderland

https://ta.wikipedia.org/s/e5y கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. சாகசப் புனைவு (Adventure Fiction) என்பது புனைவுப் பாணிகளில் ஒன்று. கதை மாந்தர்கள் சிக்கலான அபாயமான சூழல்களை எதிர்கொள்ளுவதை விவரிக்கும் புனைவுப் … மேலும்

ஜி.நாகராஜன்

ஜி.நாகராஜன் இறந்து 35 ஆண்டுகளாகிவிட்டன. வாழ்ந்த காலத்தில் அவர் அதிகம் அறியப்படாத ஓர் எழுத்தாளர். அவருடைய இறுதிச் சடங்கின்போது உறவினர்களும் நண்பர்களுமாக அதிகபட்சம் 15 பேர் இருந்திருப்பார்கள். … மேலும்

ஜெயகாந்தன்

Ajaaz Mohamed  (ஏப்ரல் 24, 1933 – ஏப்ரல் 08, 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட … மேலும்

பேரிடர் இலக்கியம்

அ. ராமசாமி ===================== தமிழின் முதல் நாவலான பிரதாபமுதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் அவர்கள் எழுதிய சர்வ சமயக்கீர்த்தனையில் உள்ளது இந்தபாடல் இசுர வருடத்துப் … மேலும்

சரதியெல் ( 1832 – 1864 )

Jawad Maraikar சரதியெல் ( 1832 – 1864 ) , மாவனல்லைப் பிரதேசத்திலுள்ள உத்துவங்கந்த மலையில் ஒளித்திருந்து அரசுக்கும் தனவந்தர்களுக்கும் தலையிடி கொடுத்த கொள்ளைக்காரன். செல்வந்தர்களிடம் … மேலும்

”The Orenda” by Joseph Boyden

Karupy Sumathy 17ம் நூற்றாண்டின் போது ஹியூறன் ஒன்டோரியாவில் வாழ்ந்த பூர்வீக குடிகளின் வாழ்வியலைச் சுற்றி இந்நாவல் அமைந்திருக்கின்றது “Bird, எனும் Wendat (Huron) இனத்தின் தலைவர், … மேலும்