“பேச்சு சுதந்திரம் என்பது எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுடன் மட்டும் அக்கறை செலுத்துகின்ற விடயமல்ல”

நடு கீதா ஹரிகரனன் நேர்காணல்-தேசிகன் ராஜகோபாலன்                               … மேலும்

பாரம்பரிய சிறுகதை வடிவம் காலாவதியாகிவிட்டது

வாசகசாலை சித்துராஜ் பொன்ராஜ் உடனான நேர்காணல் நேர்கண்டவர்: க.விக்னேஷ்வரன் வாசகசாலை July 15, 2019 0 230 7 நிமிடம் படிக்க FacebookTwitterGoogle+Share via EmailPrint சித்துராஜ் … மேலும்

தோப்பில் முகம்மது மீரான் நேர்காணல்

தோப்பில் முகமது மீரான் Posted on திசெம்பர் 20, 2011by thoppilmeeran சந்திப்பு: சங்கர ராம சுப்ரமணியன், தளவாய் சுந்தரம் நன்றி: http://azhiyasudargal.blogspot.com/2010/08/blog-post_16.html தமிழ் நாவல் இலக்கியத்தில் 70களில் நிகழ்ந்த தோப்பில் … மேலும்

பிரபல தமிழ் -சிங்கள மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களுடனான கலந்துரையாடல்.

நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரன். – பிரபல தமிழ் -> சிங்கள் மொழிபெயர்ப்பாளரும், சிங்கள எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த  அவர்களுடன் அண்மையில் ‘பதிவுகள்’ இணைய இதழானது மின்னஞ்சல் … மேலும்

நேர்காணல்: “ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை “ எனச்சொல்பவர்கள் யார் ..? – முருகபூபதி –

பதிவுகள் எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் ‘நடு’ இணைய இதழில் வெளியான நேர்காணலிது.- உலக மகாயுத்த காலங்களில் வெடிக்காத, மண்ணில் ஆழப்புதையுண்ட குண்டுகளை வெடிக்கச்செய்வதும் அல்லது வலுவிழக்கசெய்வதும் … மேலும்

ஓர் எழுத்தாளனை எப்படியெல்லாம் காயப்படுத்துகிறோம்?

பாரதி மணி இன்று ஓவியர் ரஷ்மி வரைந்த நண்பர் குளச்சல் மு. யூசுப் அவர்களின் வரைபடத்தை போட்டிருந்தார்.  அதையொட்டிய ஃபேஸ்புக் உரையாடல்களை கீழே கொடுத்திருக்கிறேன். இது எங்கள் … மேலும்

நன்றேது? தீதேது? தொகுப்பிலிருந்து – நேர்காணல்

அகரமுதல்வன் இந்தக் கவிதை வாழ்விற்குப் பின்னே உங்களுக்கொரு வசந்த வாழ்வு இருக்குமல்லவா? கவிதை வாழ்விற்குப் பின்னே எனில் எனது மறைவிற்கு பின்னே என்று தான் சொல்ல முடியும். … மேலும்

அகிரா குரோசாவா – மார்க்கேஸ் உரையாடல்

s ramakrisnan திரைக்கதையும் அணுகுண்டும் தமிழில்: ராம் முரளி 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், உலக புகழ்பெற்ற கொலம்பிய எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் டோக்கியோ … மேலும்

மொழிபெயர்க்கத் தொடங்கும்போது தஸ்தயேவ்ஸ்கி எனக்குள் கூடுபாய்ந்துவிடுவார்!

சாபக்காடு எம்.ஏ.சுசீலா பேட்டி DECEMBER 9, 2018 / அர்ஜுன் : த.ராஜன் 170 மொழிகள், 2,300-க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் என உலக அளவில் கொண்டாடப்படும் ரஷ்ய இலக்கிய மாமேதை ஃபியதோர் … மேலும்

கல்கியில் வந்த எனது சிறிய பேட்டி

Bogan Sankar கல்கியில் வந்த எனது சிறிய பேட்டி கேளிவிகளும் பதில்களும். 1) வானம்பாடி காலத்திலும் சரி அதன் பின் இன்குலாப் பயணத்திலும் சரி கவிதைக்கு ஒரு … மேலும்

“எனது நாட்டைப்பற்றி மற்றவர்களுக்கு விளக்குவதற்காக நான் எழுதுவதில்லை”

கபாடபுரம் நேர்கண்டவர்:  ஐசக் சாட்டனர் தமிழில்: த.ராஜன்   துருக்கிய நாவலாசிரியரான ஓரான் பாமுக்கின் பத்தாவது நாவல்‘The Red-Haired Woman’ கடந்த மாதம் ஆகஸ்ட், 2017ல் வெளியாகியிருக்கிறது. இந்நாவல், இஸ்தான்புல்லிற்கு வெளியே … மேலும்

நேர்காணல் – அம்ருதா மாத இதழ்

சயந்தன்  ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழும் சயந்தன் தமிழில் எழுதும் முக்கிய படைப்பாளி. “ஆறாவடு“ நாவலின் மூலமாக தமிழ்ப்பரப்பில் கூடுதல் கவனத்தைப் பெற்றவர். “பெயரற்றது“ இவருடைய சிறுகதைகளின் … மேலும்

எழுத்தாளர் எப்படி உருவாகிறார்?

சொல்வனம் பதிப்புக் குழு | இதழ் 163 | 19-12-2016|  அச்சிடு பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் உலகெங்கும் பிரபல்யம் பெற்றிருந்தனர். ஆனால் யூரோப்பில் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் தெரிய வந்த … மேலும்

புதுவகை எழுத்தின் உரையாடல்

கெளதம சித்தார்த்தன் உன்னதம் – ஜனவரி 1996 http://www.padippakam.com கட்டுரை – புதுவகை எழுத்தின் உரையாடல் கெளதம சித்தார்த்தன்  சித்தார்த்தன். கெளதம சித்தார்த்தன் என்றழைக்கப்படுகிற மற்றவனின் கையெழுத்தில் … மேலும்

எனது நாட்டைப்பற்றி மற்றவர்களுக்கு விளக்குவதற்காக நான் எழுதுவதில்லை

சாபக்கேடு (கபாடபுரம் இதழ் ஐந்தில் வெளியான எனது மொழிபெயர்ப்பு) நேர்கண்டவர்: ஐசக் சாட்டனர் தமிழில்: த.ராஜன் O துருக்கிய நாவலாசிரியரான ஓரான் பாமுக்கின் பத்தாவது நாவல் ‘The Red-Haired Woman’கடந்த மாதம் ஆகஸ்ட், … மேலும்

என் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது!

வண்ணதாசன் ‘ஒரு சிறு இசை’ சிறுகதை நூலுக்காக (வெளியீடு: சந்தியா பதிப்பகம்) வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. எல்லோரும் அதை நற்செயலாக  ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் … மேலும்

தமிழ் அறிவுஜீவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள்

from whtsapp ரமேஷ்-பிரேம் —————————————————– [ பின் – நவீனத்துவ தத்துவங்கள், விமர்சனக்கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ் … மேலும்

எஸ் ராமக்கிருஷ்ணனின் நேர்காணல்

எஸ்.ராமகிருஷ்ணன் வாசகர்கள் புதுவகை எழுத்துகள் ஒரு போக்காக தமிழில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த வகை எழுத்துக்களை முன்வைத்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்போது யதார்த்தவாதம் முடிந்துவிட்டது கதை அம்சம் … மேலும்

கவிஞர் பிரம்மராஜனுடன் (Brammarajan) உரையாடல்

உரையாடியவர்கள்: ஜீ.முருகன், பழனிவேள், ராணிதிலக் ==================================================== பழனிவேள்: நீங்கள் எழுதத் தொடங்கிய காலத்தில் உங்களுக்கு பின்புலமாலக இருந்த எழுத்துக்கள்… பிரம்மராஜன்: கவிஞர்கள் என்றால் தருமுசிவராமு, சுந்தர ராமசாமி, … மேலும்

உண்மையும் அழகும்

பிஸ்தாமி உண்மையும் அழகும் நிலையானவை என்ற கருத்து நிலையை பின்நவீனம் தகர்த்து விட்டது -பிஸ்தாமி  July 17, 2017 நேர்காணல்: நஸார் இஜாஸ் பிஸ்தாமி இலக்கிய உலகின் … மேலும்

வறுமையும் வர்க்கமும் அழகியல்தானே

யவனிகா ஸ்ரீராம்பேட்டி 2014 தமிழ்க் கவிதைச் சூழலில் 90-களின் ஆரம்பத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஒரு அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர் … மேலும்