தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை Adoration of the Lamb – இடது பக்கம் கீழே இருப்பது Just Judges என்ற திருடப்பட்ட ஒவியம் 1934 ஆம் ஆண்டு … மேலும்
குறிச்சொல்: நாவல்
ஆல்பர்ட் காம்யூவின் அந்நியனும் அபத்தவாதமும்
Posted on October 22, 2016 by Akhil Kumar அபத்தவாதம் என்ற தத்துவக் கருத்தியலை முன்னெடுத்தவர்களில் ஆல்பர்ட் காம்யூ முக்கியமானவர். வாழ்க்கை என்பது அர்த்தமற்றதாக இருக்கும் நிலையில் … மேலும்
அழிப்பாக்கத்தின் மறு ஒப்பனை ‘பெண் வேடமிட்ட பெண்’
MD Muthukuraswamy எஸ். சண்முகம் 1 மொழியுள் உறையும் புனைவை கதைசொல்லி இடம்மாற்றி முன்னும் பின்னுமாக நகர்த்தி சுயபிரக்ஞையின் எல்லையில் வாசகனை நிற்க வைத்து கண்களுக்கு அப்பால் … மேலும்
போருழல் காதை – குணா கவியழகன்
thamilini- kogul prasath முற்றிய இருள் கரையும் அதிகாலை வேளை. பற்றியெரியப் பஞ்சியுறும் அடுப்போடு போராடி கிளியம்மா தேனீர் வைத்துக் கொண்டிருக்க, கிணற்றடியில் நாகமணி மேல் கழுவிக்கொண்டிருந்தார். … மேலும்
ப்யூகோவ்ஸ்கியின் ‘பெண்கள்’-(women by Charles Bukowski)-
வாசிப்பு அனுபவம்-டி சே தமிழன் ப்யூகோவ்ஸ்கியின் பெரும்பாலான படைப்புக்களில் வரும் கதாபாத்திரமான ஹென்றி ஸ்நாஸ்கியே (Henry Chinaski) இதிலும் வருகின்றது. ஒருவகையில் இது புனைவுகளில் ப்யூகோவ்ஸ்கியை பிரதிபலிக்கும் … மேலும்
விநோதமான நான்கு காதல் கதைகள்
சாபக்காடு DECEMBER 22, 2018 / அர்ஜுன் : த.ராஜன் தமிழ்ப் புனைவெழுத்தில் புதுமையான வடிவ உத்திகளில் அசாத்தியமான படைப்புகளை வெற்றிகரமாக சாத்தியமாக்கியவர் பா.வெங்கடேசன். வடிவ உத்திகளில் விதவிதமான முயற்சிகளை … மேலும்
தனிமையின் நானூறு பக்கங்கள் – ஒரு வாசகனின் குறிப்பு
யமுனை செல்வன் ஒரு கதை: வான முகட்டை உடைத்துக் கொண்டு தரையிலிருந்து ஒரு பிரும்மாண்ட விருட்சம் வளந்திருந்தது. எண்ணற்ற கிளைகள், பூமிப்பகுதி முழுதும் வியாபித்திருந்தது. அதில் எண்ணற்ற … மேலும்
ஆர்.எம். நௌஸாத்தின் கொல்வதெழுதுதல்
http://kolvatheluthuthal.blogspot.com/2015/06/ வெலிகம ரிம்ஸா முஹம்மத் மண்வாசனை மணக்கும் விதமாக படைப்புக்களை எழுதுவது எல்லோராலும் முடிந்த விடயமல்ல. அதை இயல்பான மொழிநடையாக எழுதி தன் நிலையை நிரூபித்திருக்கின்றார் ஆர்.எம். … மேலும்
சல்மாவின் படைப்புகள்
Mohamad Buhari Naleem சல்மாவின் படைப்புகள் சமூகவெளியில் உண்டாக்கும் அதிர்வலைகள் சற்று வித்தியாசமானவை. இஸ்லாமியப் படைப்புலகு புறக்கணித்த பெண்ணுடல் குறித்த பதிவுகளை முன்னெடுக்கின்றன சல்மாவின் படைப்புகள். சல்மாவின் … மேலும்
எஸ்ராவின் இடக்கை
Whatsapp சந்திர பிரபா நூற்றாண்டில் நீதி மறுக்கப்பட்டவர்களின் வரலாற்றை சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்யத்தக்க புதினம் சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், … மேலும்
அகாலம்
Menaka Umasiva ‘ ‘ படித்தேன்.. புஷ்பராணி அக்காவின் தைரியம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. புஷ்பராஜா அவர்களுடைய புத்தகத்தை ஏழு வருடங்களுக்கு முன்னர் படித்தேன். அப்போது … மேலும்
சொல்லின் கதை
Gouthama Siddarthan இப்பொழுது சமீபகாலங்களில் உலகம் முழுவதும் Speculative Fiction என்கிற ஒரு இலக்கிய வகை பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த வகை எழுத்தின் தன்மை என்பது … மேலும்
கதையின் முதல்வரி
வட்சப்பிளிருந்து- பாரதி இலக்கியப் பண்பலை *அ.முத்துலிங்கம் பதில் :* “உங்களை வியக்கவைத்த (உங்கள் கதையினதாகவும் இருக்கலாம்) ஒரு கதையின் முதல் வரி?” 💥“பல இருக்கின்றன. முதல் வரி முக்கியம் … மேலும்