ரோபெர்தோ போலான்யோ

malaikal தமிழில் : ஆகி Oct. 18 2017, அக்டோபர், இதழ் 132, எம்.ஜி. சுரேஷ் நினைவு சிறப்பிதழ், கடந்த இதழ்கள், முதன்மை 5, மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு கவிதை no comments ரோபெர்தோ போலான்யோ பாதாளமொன்று உனக்கான என் அன்பளிப்பாயிருக்கும், … மேலும்

பாம்பாட்டி சித்தன் கவிதைகள்

Vallinam by பாம்பாட்டி சித்தன் • September 1, 2016 • 1 Comment   காதுகளின் கடல் ”பொன்னுக்குவீங்கி” என்று தடித்த தங்கச்சங்கிலியை அம்மாஅணிவித்தபோது காதுகளினுள் சில்லென்றது   பஞ்சாலை சங்கின் பேரொலி … மேலும்

Anar Issath Rehana

Anar Issath Rehana அவளது விரல்கள் தானியக் கதிர்களென விரிந்திருக்கின்றன கிரீடமாக ஆகாயமிருந்தது கண்கள் இரண்டும் நாவற்பழங்கள் முகம் காலைப் பொழுது முடிந்த கூந்தல் தூக்கணாங் குருவிக்கூடு … மேலும்

நஸ்புள்ளாஹ். ஏ.

நஸ்புள்ளாஹ். ஏ. கடலை கொத்திச் செல்கிறது ஒரு பறவை அது ஞாயிற்றுக் கிழமை என்பதால் கடல் பார்க்க வந்தவர்களெல்லாம் கடலைக் காணவில்லையென தலையிலடித்த படி அழுகிறார்கள். ஒருவன் … மேலும்

வனச்சிறுவனின் அந்தகன்

எம் ரிஷான் ஷெரீப் சூழ்ந்த நீருக்குள் மீனென அறியப்பட்டதை செவிட்டூமை அந்தகனுக்குணர்த்திடும் படி மிகக்கடின பணியொன்று வனச்சிறுவனுக்கிடப்பட்டது எந்தக் கொம்பிலும் ஏறித் தேனெடுப்பவன் கொடிய விலங்கினையும் தனியே … மேலும்

பாலைவன லாந்தர் கவிதைகள்

பாலைவன லாந்தர் எனக்கு முதலில் ஒரு பெயர் வேண்டும் அந்த பெயருக்கென்று சில கதைகள் எழுதுவேன் அந்த கதைகளுக்கென ஓவியங்கள் தீட்டுவேன் ஓவியங்களுக்கென இசைகளை இசைப்பேன் இசையின் … மேலும்

தம்பா (நோர்வே) கவிதைகள்: ஏட்டிக்குப் போட்டி, சிறை ஒன்று அடிமைகள் வேறு

பதிவுகள்  1. ஏட்டிக்குப் போட்டி. பாலைவானத்து குருமணலை நீர்வற்ற வறுத்து குளிசைகளாக பிணைந்து வறண்ட தொண்டைக்கு தாகசாந்தி செய்யும் வைத்திய வைரியர் நாம். எதிர்த்தவன்  வீட்டு முகடு … மேலும்