நோபல் பரிசு எழுத்தாளர்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0rWGfHM3ofeDrUkX7Ud2PVbV53g9MKwFmm91YWL49L2mnCgNkBQLbA81Pm6zWn5mhl&id=100006993854491 திட்டமிட்டுப் படித்தால் அனி எர்னோவின் உளவியல் அலசல் புனைவு மொழியில் எழுதப்பட்ட அவரது முழு படைப்புகளையும் மூன்று வாரத்தில் தினம் இரண்டு மணிநேரங்கள் ஒதுக்கிப் படித்துவிடலாம். … மேலும்

சாந்த்தா சான்க்ரே – ஹொடரோவ்ஸ்கியக் குழந்தைமை

அரூ  July 17, 2019பிரதீப் பாலு 18 நிமிட வாசிப்புபிரதீப் பாலு எழுதும் புனைவின் விடுதலை தொடரின் நான்காம் பாகம். ‘உளமாயவித்தை’ (Psychomagic) எனும் வார்த்தை இன்று உலகில் அதிகம் புழங்கிவருகிறது. எந்தவொரு … மேலும்

சித்தாந்தவாதி எனும் உபாதை

தமிழினி  நவீன் குமார் நம் சமூகத்தில் பெரும்பாலான விவாதங்கள் தெளிவான பாதையில் செல்ல முடியாமல் பல நேரங்களில் கீழ் மட்டத்திலேயே தேங்கிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது. சமூகத்தின் … மேலும்

கதைகளுக்கு ஓர் அறிமுகம்

பதாகை சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம் ரா கிரிதரன் (Ashenden சிறுகதை தொகுப்பில் சாமர்செட் மாம் எழுதிய ஓரு முன்னுரையை இங்கு மொழியாக்கம் செய்துள்ளேன். இதில் கதை … மேலும்

கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு

வ.ந.கிரிதரன் ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல … மேலும்

பண்பாட்டு நிலவியலும் திணைக்கோட்பாடும்

முன்னுரை: தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் பண்பாட்டு நிலவியல் என்னும் புதுவகைக் கோட்பாட்டோடு தொடர்புபடுத்திப் பேசும் இக்கட்டுரையின் முதல்பகுதி  பண்பாட்டு நிலவியல் என்னும் மேற்கத்தியப் புதுவகைக் கோட்பாட்டை விளக்குகிறது. தொடர்ந்து தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்வதற்குப் … மேலும்

அழிப்பாக்கத்தின் மறு ஒப்பனை ‘பெண் வேடமிட்ட பெண்’

MD Muthukuraswamy எஸ். சண்முகம் 1 மொழியுள் உறையும் புனைவை கதைசொல்லி இடம்மாற்றி முன்னும் பின்னுமாக நகர்த்தி சுயபிரக்ஞையின் எல்லையில் வாசகனை நிற்க வைத்து கண்களுக்கு அப்பால் … மேலும்

நாம் ஏன் கிளாசிக்குகளை வாசிக்க வேண்டும்?

இடாலோ கால்வினோ துவக்கத்தில் நாம் சில வரையறைகளை முன்வைத்துக் கொள்ளலாம்- கிளாசிக்குகள் என்று அழைக்கப்படும் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது, “….ஐ மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று சொல்வதுதான் வழக்கம், … மேலும்

சசூரின் மொழியியல் ரீதியான அமைப்பியலும் பின்அமைப்பியலும்

இனம் ஆய்வு அறிமுகம் மெய்யியலில் முக்கிய எண்ணக்கருவாக ஆராயப்படுவது அமைப்பியல்வாதம். இது சமூகத்தில் காணப்படக்கூடிய பல விடயங்களை ஒன்றாக இணைத்து ஒரு சிக்கலான அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு முயலும் … மேலும்

விநோதமான நான்கு காதல் கதைகள்

சாபக்காடு DECEMBER 22, 2018 / அர்ஜுன் : த.ராஜன் தமிழ்ப் புனைவெழுத்தில் புதுமையான வடிவ உத்திகளில் அசாத்தியமான படைப்புகளை வெற்றிகரமாக சாத்தியமாக்கியவர் பா.வெங்கடேசன். வடிவ உத்திகளில் விதவிதமான முயற்சிகளை … மேலும்

சொற்களால் அமையும் உலகு

அருண்மொழிவர்மன் பக்கங்கள் “சொற்களால் அமையும் உலகு: சில உரைகள் – சில விமர்சனங்கள்” நூலினை முன்வைத்து ஓர் உசாவல் வாசிப்பும் தேடலும் நிறைந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் திறப்பினைச் … மேலும்

மிலான் குந்தெராவின் ‘நாவலின் கலை’

Giritharan Navaratnam மிலான் குந்தெராவின் ‘நாவலின் கலை’யிலிருந்து .. மிலான் குந்தெராவின் ‘நாவலின் கலை’ என்னும் நூலிலுள்ள கட்டுரைகளைப் புரட்டிக்கொண்டிருக்கின்றேன். நூலிலுள்ள முதலாவது கட்டுரை “The Depreciated … மேலும்

தோற்றுப் போதலின் அழகியல்

உமையாள் மிலன் குந்தரேவின் சிறுகதையான The Apologizer-யை முன்வைத்து… எல்லோரையும் முந்திக் கொண்டு தமிழில், உலக இலக்கிய மொழிபெயர்ப்பு நிகழ்வது பற்றி முகநூலில் எழுதி இருந்தேன். அதை வாசித்த … மேலும்

உமாவரதராஜனின் கதையுலகு: அகத்தை அறியும் கலை

Nadu ஜிஃப்ரி ஹாஸன் 1970 களில் தமிழில் உருவாகி வந்த எழுத்தாளர் உமா வரதராஜன். ஈழத்தின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எழுத்தாளர்களின் வரிசையில் இடம்பெறுபவர். ஒரு காலகட்ட ஈழ … மேலும்

நவீன இந்திய நாவல்கள்- என் பார்வை

நடேசன் (அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல், இடம்பெற்ற நாவல் இலக்கிய அரங்கில் சமர்ப்பித்த கட்டுரை) நீலகண்டப்பறவையைத்தேடி – வங்காளம்  ஹோமரின் இலியட் … மேலும்

இந்திரஜித் எனும் மாயக்காரன்

umayaal சிலேயில் ராணுவப் புரட்சி நடந்தது. டாக்டர் அயந்தேயின் மக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி நடந்தது. அயந்தே கொல்லப்பட்டார். அவரது உற்ற நண்பரும் கவிஞருமான பப்லோ … மேலும்

வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேரனின் கவிதைவெளி –

பதாகை -ஜிஃப்ரி ஹாஸன் –  ஈழக்கவிஞர்களில், குறிப்பாக வடபுலத்தில் உருவான சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், சி. சிவசேகரம், திருமாவளவன், செழியன், சு. வில்வரத்தினம், கருணாகரன், எஸ்போஸ், அஸ்வகோஷ், … மேலும்

அழிபடும் அந்தரங்கம்

அ ராமசாமி பிரசாத் என்ற பெயருக்கு முன்னால் ‘கன்னட’ என்ற சொல்லை அவரே  சேர்த்து வைத்திருந்தாரா..?அல்லது தமிழ் அச்சு ஊடகங்கள்தான் சேர்த்துச் சொல்கின்றனவா..? என்பது உறுதியாகத் தெரியவில்லை. … மேலும்

மோக முள் – மலையாள மொழியாக்கத்தின் முன்னுரை

ஆபிதீன் பக்கம்  1956-56 வருஷங்களில்தான் ‘மோகமுள்’ளை எழுதினேன். அப்போது எனக்கு வயது முப்பத்து நாலு. எனக்குச் சங்கீதம் சொல்லிக்கொடுத்த ஒரு மகா வியக்தியும் எனக்கு நன்கு தெரிந்த … மேலும்

குற்றநீதிபற்றிய விசாரணைகள் : காப்காவின் நாய்க்குட்டி

அ.ராமசாமி   நாவல்கலையினூடாக வகைபிரித்தல் காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தனது விருப்பம் போல் உருவாக்கி விரியும் நாவல் இலக்கியப்பரப்பிற்கு எல்லைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் … மேலும்

காப்காவின் உருமாற்றம்

suneel krishnan சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில் வாசுதேவனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்தேன். நானும் என் நண்பனும், எங்கள் … மேலும்

ஈழத்தில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் -சில குறிப்புகள்

Memon Kavi சமீபத்தில் வித்தியாசமான கதைசொல்லியாக அடையாளப்படுத்தப்பட்ட நண்பர் டாக்டர் எம்.எம். நௌஷாத் அவர்களின் சிறுகதைத் தொகுப்பான ‘சொர்க்கபுரிச் சங்கதி ‘ நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் … மேலும்

தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை

by noelnadesan முருகபூபதி படைப்பிலக்கியவாதிகளினதும் ஊடகவியலாளர்களினதும் கலைஞர்களினதும் பிரதான கடமை குறித்து தீவிரமாக சிந்தித்து செயலாற்றவேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இலங்கையில் அரசியல்வாதிகளும், பேரினவாதிகளும் எவ்விதம் செயற்பட்டபோதிலும், மேலே … மேலும்

ஈழத்து தமிழ்க் கவிதைப் புலத்தில் முஸ்லிம் கவிஞர்களின் வளமும் – வளர்ச்சியும்

அகமுகம்  (1950-1970காலப்பகுதிகளை முன்வைத்து)  – சி.ரமேஷ் ஈழத்திலக்கிய வரலாற்றில் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகள் முக்கியமான காலப்பகுதியாகும்.நவீன தமிழ்க்கவிதைகள் பல, இஸ்லாமியரால் இக்காலப் பகுதியில் கணிசமான அளவுக்கு உருவாக்கப்பட்டன.இனமொழியை … மேலும்

பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

Brinthan Kanesalingam மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. … மேலும்

பாலியல் அரசியல், வெறுப்பரசியல், உதாசீன அரசியல்!

பெருந்தேவி “அர்த்தங்களைக் களைந்துவிடு. உன் மனம்தான் உன்னைத் தின்று தீர்க்கும் துர்க்கனவு. உன் மனதை நீ தின்றுவிடு” (கேத்தி ஏக்கர்) கிட்டத்தட்டப் பித்துப்பிடிக்கும் நிலையில் இதை எழுதுகிறேன். … மேலும்

சாந்தனின் “Whirlwind” ஐ முன்வைத்து சில சமூக, அரசியல் அவதானிப்புக்கள்

குமாரவடிவேல் குருபரன் நூல் பெயர்: “The Whirlwind” நூல் வகை: நாவல் (ஆங்கிலம்) ஆசிரியர்: ஐயாத்துரை சாந்தன் பதிப்பு: V.U.S. பதிப்பகம், சென்னை (2010) பக்கங்கள்: 179 … மேலும்

மக்கத்துச் சால்வை – எஸ்.எல்.எம்.ஹனீபா

 அனோஜன் பாலகிருஷ்ணன் | 9th July 2017 பேரன்பும் கருணையையும் மாறி மாறி வெவ்வேறு வடிவங்களில் இலக்கியத்தில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் அது முடிவடைவதே இல்லை. அத்தனை மானுட வாழ்கையில் … மேலும்

சே குவேராவின் 90வது பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள்

bbc கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ ‘சே’ குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் … மேலும்

புழுதி படிந்த சொற்கள் – கலிஞர் பச்சியப்பன்.

Riyas Qurana தமிழ் கவிதையைப் பொறுத்தவரை, எண்பதுகள் முக்கியமான ஒரு சந்திதான். நவீன கவிதையின் ஒரு முகாம் படிமம், இருண்மை, குறியீடு என தனது பங்கை நிகழ்த்திக்கொண்டிருக்கையில், … மேலும்

வரலாற்றில் அறியப்படாத ஆளுமைகள்

Vasu Devan வரலாற்றில் அறியப்படாத ஆளுமைகள் மற்றும் சில சம்பவங்களும் திகைக்க வைக்கிறது. 19ம் நூற்றாண்டில் 24 வயதில் அகால மரணமடைந்த ஒரு இளைஞன் எழுதிய கவிதை … மேலும்

சொற்களின் தோகை

Chandrapraba Ramakrishnan அனார் எனக்குப் பிடித்தமான கவிஞர். சூபி கவிதையுலகின் நவீன வடிவம் போன்றவை அவரது கவிதைகள். பெண் மனத்தின் ஆழ்தவிப்புகளை, மகிழ்ச்சியை, துயரை வெளிப்படுத்துகின்றன அவரது … மேலும்

பிறேமவதி மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் நினைவுகள்

Thilipkumaar Ganeshan தோழர் என்.சரவணன் மனம்பெரி குறித்து சரிநிகருக்காக எழுதிய இந்தக் கட்டுரை காலத்தைக் கடந்து நிற்பதும், அவசியம் வாசிப்புக்குப் போகவேண்டியதும் கூட… பிறேமவதி மனம்பேரி: ஒரு … மேலும்

தமிழ்நதியின் ‘மாயக்குதிரை’

In வாசிப்பு தமிழன் Thursday, May 31, 2018 தமிழ்நதியின் ‘மாயக்குதிரை’யில் பத்துக் கதைகள் இருக்கின்றன. இந்தத் தொகுப்பிலிருக்கும் கதைகள் அனைத்தையும் ஏற்கனவே அவை வெளிவந்த காலங்களில் வாசித்திருந்தாலும், … மேலும்