இளம் செவிலியின் முன்னால் கணவன்

இளம் செவிலியின் முன்னாள் கணவன் எம் எம் நெளஷாத் செவிலியின் காதல் அறுகம்பை என்றழைக்கப்பட்ட அழகிய கடற்கரையிலிருந்து ஆரம்பித்தது. உலாவல் (Surfing festival) திருவிழா வொன்றின் போது…

லார்க் பாஸ்கரன் கவிதைகள்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid07rzNLmCvioFdBSjr99HFPhNX69XvMSM4G9eeLFXhCi3TGgoz6HPJLzC6F5yTg5uSl&id=100001966885751 உள்ளே வர மறுக்கிறது காற்று ———————————————— காற்றின் ஒரு பக்கத்தை இன்று நெருக்கமாக சந்தித்தேன் இடது கை விரலில் அடிபட்டு புண்களில் வேர்த்துக்கொண்டிருந்த போது காற்று…

நோபல் பரிசு எழுத்தாளர்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0rWGfHM3ofeDrUkX7Ud2PVbV53g9MKwFmm91YWL49L2mnCgNkBQLbA81Pm6zWn5mhl&id=100006993854491 திட்டமிட்டுப் படித்தால் அனி எர்னோவின் உளவியல் அலசல் புனைவு மொழியில் எழுதப்பட்ட அவரது முழு படைப்புகளையும் மூன்று வாரத்தில் தினம் இரண்டு மணிநேரங்கள் ஒதுக்கிப் படித்துவிடலாம்.…

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்

வல்லினம் by எம்.ரிஷான் ஷெரீப் • February 1, 2016 • 0 Comments அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு…

ஆமாம், அவள் ஒரு விடுகதை!

வல்லமை மலையாள மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் (உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை) ஆமாம், அவள் ஒரு விடுகதை!…

அழுத்தத்தின் விசையில் முள் ஆடியபடி இருக்கிறது

முரளிகண்ணண் இதை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என ஆழமாக குழம்பும் ஒருவனுக்கு சொல்கிறார்கள் அவள் யாரென எங்கிருந்து வந்தாள் என நீங்கள் பார்த்திருக்கலாம் உடலின் மர்மமான வனப்புகளையெல்லாம் பகிரங்கமாக ஏலம் விட்டு நம் ஏக்க பெருமூச்சையெல்லாம் அள்ளி விழுங்கிய பேரழகி தான் இவள் இன்று நமக்கு அருகாக இருக்கும் ஒரு நாற்காலியில் அமர வந்திருக்கிறாள் நமக்கு இது பழக்கமோ வழக்கமோ இல்லை தான் காலத்தின் கோளாறுகளையெல்லாம் யார் அறிவார்? வந்தவள் யாரென அறிந்ததும் குழப்பத்தின் முடிச்சுகளில் தத்தளிக்கிறது திரையுலகம் இந்தியா கனடா கொலாப்ரேஷனில் ஹைஹீல்ஸில் ஆளுயரத்திற்கு வளர்ந்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் சுண்டி இழுக்கும் தோரணையில்…

அமைதியின் வளையம் | பால் எலுவார்ட்

எம்.டி.முத்துக்குமாரசாமி பால் எலுவார்ட்   Paul Eluard and Jaques Lacan அமைதியின் வளையம் | பால் எலுவார்ட் இறுக்கத்தின்  கதவுகளை கடந்து வந்திருக்கிறேன் என் கசப்புணர்வின்…

சாந்த்தா சான்க்ரே – ஹொடரோவ்ஸ்கியக் குழந்தைமை

அரூ  July 17, 2019பிரதீப் பாலு 18 நிமிட வாசிப்புபிரதீப் பாலு எழுதும் புனைவின் விடுதலை தொடரின் நான்காம் பாகம். ‘உளமாயவித்தை’ (Psychomagic) எனும் வார்த்தை இன்று உலகில் அதிகம் புழங்கிவருகிறது. எந்தவொரு…

சித்தாந்தவாதி எனும் உபாதை

தமிழினி  நவீன் குமார் நம் சமூகத்தில் பெரும்பாலான விவாதங்கள் தெளிவான பாதையில் செல்ல முடியாமல் பல நேரங்களில் கீழ் மட்டத்திலேயே தேங்கிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது. சமூகத்தின்…

செந்துவர் வாய்

கனலி by August 31, 2019 சிறுகதைகள் அந்த நகரம் வாய்களால் நிறைந்திருந்தது. தடித்த உதடுகளுடைய வாய்கள், தலை குனிந்தபடி மேய்ந்து கொண்டிருக்கும் பசுமாட்டிலிருந்து அறுத்துப் போட்ட…

“பேச்சு சுதந்திரம் என்பது எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுடன் மட்டும் அக்கறை செலுத்துகின்ற விடயமல்ல”

நடு கீதா ஹரிகரனன் நேர்காணல்-தேசிகன் ராஜகோபாலன்                              …

பாலைவன லாந்தர்

பாலைவன லாந்தர் எரியும் பனிக்காடொன்றின் குரல் கேட்கிறதா தும்பிப்பூச்சி போன்ற வாகனத்தில் அமர்ந்துகொள் எரியும் காட்டினை வட்டமிடு அனல் மேவும் பகுதிக்குள் உன்னை வற்புறுத்தி தாழ்த்து பார்…

அவன் ஏன் நரமாமிச பட்சணியாக மாறினான்?

வாசிகசாலை அவன் ஏன் நரமாமிச பட்சணியாக மாறினான்? http://www.vasagasalai.com/contact-us/ என் பெயர் ஸிம்மி துஷானி. பர்மிங்ஹாம் நகரில் வசிக்கும் நான் அதே நகரிலிருந்து வெளிவரும் பர்மிங்ஹாம் ‘பிரயாணிகள்…

பாரம்பரிய சிறுகதை வடிவம் காலாவதியாகிவிட்டது

வாசகசாலை சித்துராஜ் பொன்ராஜ் உடனான நேர்காணல் நேர்கண்டவர்: க.விக்னேஷ்வரன் வாசகசாலை July 15, 2019 0 230 7 நிமிடம் படிக்க FacebookTwitterGoogle+Share via EmailPrint சித்துராஜ்…

ஆல்பர்ட் காம்யூவின் அந்நியனும் அபத்தவாதமும்

  Posted on October 22, 2016 by Akhil Kumar ​ அபத்தவாதம் என்ற தத்துவக் கருத்தியலை முன்னெடுத்தவர்களில் ஆல்பர்ட் காம்யூ முக்கியமானவர். வாழ்க்கை என்பது அர்த்தமற்றதாக இருக்கும் நிலையில்…

ஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து

சொல்வனம் ஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து  பாஸ்டன் பாலா மார்ச் 3, 2019 வில்லியம் ஜார்ஜ் செபால்ட் என்பவர், எவ்வாறு மற்ற எழுத்தாளர்களில் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறார்? அலைபாயும்…

கதைகளுக்கு ஓர் அறிமுகம்

பதாகை சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம் ரா கிரிதரன் (Ashenden சிறுகதை தொகுப்பில் சாமர்செட் மாம் எழுதிய ஓரு முன்னுரையை இங்கு மொழியாக்கம் செய்துள்ளேன். இதில் கதை…

நியதியின் முன்

பேயோன் ஃப்ரான்ஸ் காஃப்கா [ஃப்ரான்ஸ் காஃப்காவின் Before the Law என்ற குட்டிக்கதையின் சொந்த மொழியாக்கம். ஜெர்மனிலிருந்து ஆங்கில மொழியாக்கம்: வில்லா முயிர், எட்வின் முயிர். எனது…

தோப்பில் முகம்மது மீரான் நேர்காணல்

தோப்பில் முகமது மீரான் Posted on திசெம்பர் 20, 2011by thoppilmeeran சந்திப்பு: சங்கர ராம சுப்ரமணியன், தளவாய் சுந்தரம் நன்றி: http://azhiyasudargal.blogspot.com/2010/08/blog-post_16.html தமிழ் நாவல் இலக்கியத்தில் 70களில் நிகழ்ந்த தோப்பில்…

பிரபல தமிழ் -சிங்கள மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களுடனான கலந்துரையாடல்.

நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரன். – பிரபல தமிழ் -> சிங்கள் மொழிபெயர்ப்பாளரும், சிங்கள எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த  அவர்களுடன் அண்மையில் ‘பதிவுகள்’ இணைய இதழானது மின்னஞ்சல்…

ஏ. நஸ்புள்ளாஹ் கவிதை

பதாகை காற்றுக் குமிழியாகவே- மேலும் அந்தக் கனவை நாட்பது வருடங்களாக எனக்குத் தெரியும். அதன் முகம் அதன் நிறம் எனதறையின் சுவரெங்கும் இன்னும் பழைய மாதிரியே பிரத்தியேகமான…

கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு

வ.ந.கிரிதரன் ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல…

பண்பாட்டு நிலவியலும் திணைக்கோட்பாடும்

முன்னுரை: தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் பண்பாட்டு நிலவியல் என்னும் புதுவகைக் கோட்பாட்டோடு தொடர்புபடுத்திப் பேசும் இக்கட்டுரையின் முதல்பகுதி  பண்பாட்டு நிலவியல் என்னும் மேற்கத்தியப் புதுவகைக் கோட்பாட்டை விளக்குகிறது. தொடர்ந்து தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்வதற்குப்…

மின்தூக்கியில் மாட்டிக்கொண்ட மனிதனுக்கு என்னதான் நேர்ந்தது?

யங்-ஹா கிம் தமிழில்: கார்த்திகைப் பாண்டியன் Read more at: http://vasagasalai.com/minthookiyil-mattikonda-manithanuku-ennathan-nernthathu/ வாழ்க்கை மிக விசித்திரமான சில தினங்களை உங்களுக்குக் கையளிக்கக்கூடும். நீங்கள் அறிவீர்கள், கண்விழித்த நிமிடம்…

பெண்ணியம்: ஆணாதிக்கத்திற்கு அப்பால்…

கொற்றவை ஒடுக்கப்பட்டவர்களை அரசியல்மயப்படுத்துவதென்பது, அவர்களோடு உரையாடுவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மேலும் தமக்கும், ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கும் விடுதலை பெற்றுத்தர தேவைப்படும் அறிவினை வழங்குவது என்பதாகும். இவ்வகையில், ஒடுக்கப்பட்ட இனமான…

பாலியப்பெண்ணியத் திறனாய்வு

முனைவர் மா. பத்மபிரியா     தற்காலப் பெண்ணியவாதிகள் பாலுறவை முன்னிறுத்தியே பெண் விடுதலைக்கான போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். பாலியல் அடிமைத்தனமே அனைத்துச் சிக்கலுக்கும் காரணம் என்பது இவர்களின்…

மஞ்சள் சூரியனில் ஒரு பாதி

சிறுகுறிப்பு; நைஜீரிய, பெண் எழுத்தாளர் சிமமாண்டா அடிச்சீயின் நாவலுக்கு (சொல்வனத்தில் அவரைப்பற்றியும் அவரது நாவல் பற்றியும் வந்த கட்டுரை இங்கே) முன்னோடியாக அவரே எழுதிய சிறுகதை இங்கே மத, இன வேறுபாட்டில் தொடங்கும் பிரிவினைக் குரல்,…