ஆல்பெர் காம்யூவின் வீழ்ச்சி

தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை Adoration of the Lamb – இடது பக்கம் கீழே இருப்பது Just Judges என்ற திருடப்பட்ட ஒவியம் 1934 ஆம் ஆண்டு … மேலும்

ஆல்பர்ட் காம்யூவின் அந்நியனும் அபத்தவாதமும்

  Posted on October 22, 2016 by Akhil Kumar ​ அபத்தவாதம் என்ற தத்துவக் கருத்தியலை முன்னெடுத்தவர்களில் ஆல்பர்ட் காம்யூ முக்கியமானவர். வாழ்க்கை என்பது அர்த்தமற்றதாக இருக்கும் நிலையில் … மேலும்

கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு

வ.ந.கிரிதரன் ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல … மேலும்

மக்கத்துச் சால்வை – எஸ்.எல்.எம்.ஹனீபா

By அனோஜன் பாலகிருஷ்ணன் | 9th July 2017 0 Comment பேரன்பும் கருணையையும் மாறி மாறி வெவ்வேறு வடிவங்களில் இலக்கியத்தில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் அது முடிவடைவதே இல்லை. அத்தனை … மேலும்

நன்றேது? தீதேது? தொகுப்பிலிருந்து – நேர்காணல்

அகரமுதல்வன் இந்தக் கவிதை வாழ்விற்குப் பின்னே உங்களுக்கொரு வசந்த வாழ்வு இருக்குமல்லவா? கவிதை வாழ்விற்குப் பின்னே எனில் எனது மறைவிற்கு பின்னே என்று தான் சொல்ல முடியும். … மேலும்

அகிரா குரோசாவா – மார்க்கேஸ் உரையாடல்

s ramakrisnan திரைக்கதையும் அணுகுண்டும் தமிழில்: ராம் முரளி 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், உலக புகழ்பெற்ற கொலம்பிய எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் டோக்கியோ … மேலும்

ப்யூகோவ்ஸ்கியின் ‘பெண்கள்’-(women by Charles Bukowski)-

வாசிப்பு அனுபவம்-டி சே தமிழன் ப்யூகோவ்ஸ்கியின்  பெரும்பாலான படைப்புக்களில் வரும் கதாபாத்திரமான ஹென்றி ஸ்நாஸ்கியே (Henry Chinaski) இதிலும் வருகின்றது. ஒருவகையில் இது புனைவுகளில் ப்யூகோவ்ஸ்கியை பிரதிபலிக்கும் … மேலும்

ஹூலியோ கொர்த்தஸார் மீள்பயணத்தின் டேங்கோ

Brammarajan ஒருவர் மிக மிக மெதுவாக விஷயங்களை விவரித்துச் செல்கிறார்,  முதலில் ஃபுளோரா சொன்னதின் அடிப்படையில் அவற்றைக் கற்பனை செய்தபடி, அல்லது ஒரு கதவின் திறப்பில், அல்லது … மேலும்

மொழிபெயர்க்கத் தொடங்கும்போது தஸ்தயேவ்ஸ்கி எனக்குள் கூடுபாய்ந்துவிடுவார்!

சாபக்காடு எம்.ஏ.சுசீலா பேட்டி DECEMBER 9, 2018 / அர்ஜுன் : த.ராஜன் 170 மொழிகள், 2,300-க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் என உலக அளவில் கொண்டாடப்படும் ரஷ்ய இலக்கிய மாமேதை ஃபியதோர் … மேலும்

மிலான் குந்தெராவின் ‘நாவலின் கலை’

Giritharan Navaratnam மிலான் குந்தெராவின் ‘நாவலின் கலை’யிலிருந்து .. மிலான் குந்தெராவின் ‘நாவலின் கலை’ என்னும் நூலிலுள்ள கட்டுரைகளைப் புரட்டிக்கொண்டிருக்கின்றேன். நூலிலுள்ள முதலாவது கட்டுரை “The Depreciated … மேலும்

இந்திரஜித் எனும் மாயக்காரன்

umayaal சிலேயில் ராணுவப் புரட்சி நடந்தது. டாக்டர் அயந்தேயின் மக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி நடந்தது. அயந்தே கொல்லப்பட்டார். அவரது உற்ற நண்பரும் கவிஞருமான பப்லோ … மேலும்

காயப்படுத்துவோரும் காயமுற்றோரும் – வி.எஸ். நைபாலின் சாம்ராஜ்யம்

solvanam magazine ஜேம்ஸ் உட்– தமிழில் :நம்பி கிருஷ்ணன் | இதழ் 194 | 01-9-2018| ‘பொதுவெளியின் மேட்டிமைவாதி’ ‘பெரும் அகம்பாவி’ போன்ற அடைமொழிகளுக்கான காரணங்கள் நான் வீ.எஸ். நைபாலை 1994-இல் பேட்டி எடுத்தபோது கணிசமான … மேலும்

நிகனோர் பரா

பிரிந்தன் கணேசலிங்கம் ஆறு மணிநேர புகையிரத பயணத்தை நிரப்பியது லத்தின் அமெரிக்க கவிதைகள் தான். தொடர்ந்து நீண்ட நேரம் வாசிக்க முடியவில்லை என்றாலும் விட்டு விட்டு பத்து … மேலும்

கருத்தியல் – பரிசோதனை – புனைவு / எம்.ஜி.சுரேஷ் நேர்காணல் / சிபிச்செல்வன்

மலைகள்  Oct. 18 2017, அக்லைகள் டோபர், இதழ் 132, எம்.ஜி. சுரேஷ் நினைவு சிறப்பிதழ், கடந்த இதழ்கள், முதன்மை 3, முதன்மை 5 no comments உங்களுக்கு இலக்கியம் எப்படி பரிச்சயம் ஆனது என்பதைப் பற்றி சொல்லுங்கள். … மேலும்

விரியும் காட்சி: ஜூலியோ கொர்த்தசாரின் “BLOW-UP” சிறுகதை குறித்து – வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு

பதாகை பல்விரிவுத்தன்மை கொண்ட வாசிப்பு குறித்து வெ. கணேஷ் எழுதும் இரண்டாம் கட்டுரை இது. இதற்கு முன், குரோசவாவின் திரைப்படம் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்- “ரஷமோன் … மேலும்

அழகான ஒரு சோடிக் கண்கள்

கவிஞர் மர்ஹூம் பசீல் காரியப்பர் தனது கவிதைத்திறனால் சம்மாந்துறைக்குப் புகழ் தேடித்தந்த சம்மாந்துறை மண்ணின் மைந்தன் பசீல் காரியப்பர் … கிழக்கிலங்கை கவிதைப் பாரம்பரியத்தில் நீலாவணனுக்கு அடுத்து … மேலும்

சி சு செல்லப்பா…..

அழகிய சிங்கர்  நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்கு குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  ஒருவர் க.நா.சு.  இன்னொருவர் சி சு செல்லப்பா.  இவர்கள் இருவரையும் … மேலும்

ஐ. சாந்தனின் “காலங்கள்”

அருண்மொழிவர்மன் பக்கங்கள் எனது சிறிய வயதில் நான் நேரடியாகக் கண்டறிந்துகொண்ட முதல் எழுத்தாளர் என்று ஐ. சாந்தனையே சொல்ல முடியும்.  அவரது கிராமத்தையே நானும் சேர்ந்தவன் என்பது … மேலும்

போகன் சங்கர்

திருட்டுசாவி கடந்த ஐந்து வருடங்களில் கவனம் பெற்ற எழுத்தாளர்களில்போகன் சங்கர் ஒரு நட்சத்திரம். பொதுவாக, குழந்தைக்கு சோறூட்டும் அம்மாக்களை போன்றவர்கள் கவிஞர்கள். அப்படியான ஒரு அம்மா என்னிடம் சமீபத்தில் சொன்னார், குழந்தை பெற்ற பெண்கள் குழந்தைக்கு ஊட்டி மீதமாகிற உணவை … மேலும்

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் (1936 – 20.04. 2013)

Uma Varatharajan ஒரு கவிஞனை என்றும் நினைக்க அவனுடைய கவிதைகளைத் தவிர வேறென்ன உண்டு ? தவறிய பருவங்கள் ————————————- பனிப்பூக்களே , பனிப்பூக்களே , ஏன் … மேலும்

மரணம் ஒரு கலை 6: சிறு புல்லென காலனை மிதித்த மகாகவி!

அ.வெண்ணிலா  இந்து தமிழ் பதிப்பு ஓவியம்: பாரதிராஜா   –  ஓவியம்: பாரதிராஜா ‘‘அமானுல்லா கானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி அலுவலகத்துக்கு எடுத்துக்கொண்டுப் போக வேண்டும்!’’ – … மேலும்

புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள்

மாலைமலர் “சிறுகதை மன்னன்” என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் … மேலும்

கோணங்கியுடன் அலைந்து திரிந்த என் பழைய டைரிக்குறிப்புகள்

அஜயன்பாலா சென்னைக்கு வந்த புதிதில் எந்த இலக்கியக் கூட்டம் போனாலும் அங்கு கோணங்கியை ப்பற்றி யாராவது இருவர் பேசிக்கொண்டேயிருப்பார்கள், ஒரு சாகச வீரன் போல மாய வித்தைக்காரன் … மேலும்

முபீன் சாதிகாவின் உளம் எனும் குமிழி

மறுபடியும் பூக்கும்  முபீன் சாதிகாவின் உளம் எனும் குமிழி: நூல் மதிப்புரை: கவிஞர் தணிகை முபீன் சாதிகா 2017 டிசம்பரில் ஒரு நூலை அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் … மேலும்