பித்தத்தை எகிறச் செய்யும் பாலை

மௌனன் யாத்ரீகா பூமியின் பேருயிரான புற்களை  வேர்த்திரளோடு எரித்துவிட்டது முதுவேனிலின் வெய்யில் நிறைசூல் முயலின் கனிந்த மடியிலிருந்து குட்டிகள் இறங்கிக் கொண்டிருக்கும் ஈச்சம்புதரில் முற்றிய காய்களைப் பறித்துக் … மேலும்

பெரிய சாலைகளைத் தவிர்த்துவிடுதல் தன்னிச்சையாக நிகழ்ந்துவிடுகிறது

Shanmugam Subramaniam பெரிய சாலைகளைத் தவிர்த்துவிடுதல் தன்னிச்சையாக நிகழ்ந்துவிடுகிறது நெளிக்கப்பட்டக் கோடுகளாய் சிறியச் சந்துகள் புதுப்பிக்கப்படாத அந்நாளைய ஓட்டுவீடுகள் ஒன்றிரண்டின் சுவரை ஆலஞ்செடிப் பிளந்திருக்க முகப்பு குண்டுவிளக்கின் … மேலும்

கவிஞர் அனாரின் பார்வையில் “பேரன்பின் ஈரமொழி.”

facebook (பேரன்பின் ஈரமொழி நூல் வெளியீட்டு நிகழ்வில் Anar Issath Rehana பேசிய உரையின் முழு வடிவம்). வாழ்வதுதான் பெரும் கலை என நினைக்கிறேன். அந்த வகையில் … மேலும்

கல்கியில் வந்த எனது சிறிய பேட்டி

Bogan Sankar கல்கியில் வந்த எனது சிறிய பேட்டி கேளிவிகளும் பதில்களும். 1) வானம்பாடி காலத்திலும் சரி அதன் பின் இன்குலாப் பயணத்திலும் சரி கவிதைக்கு ஒரு … மேலும்

ஹெமிங்வேயின் படகு

from Elanko DSe post ஹெமிங்வேயின் படகு —————————————– ஹெமிங்வேயின் படைப்புக்களைப் போல அவரது 38 அடிகள் நீண்ட படகும் பிரபல்யமானது. அவரது இரண்டாவது மனைவியாகப் போகின்ற Paulineன் செல்லப்பெயரான … மேலும்

தோல் நிற அரசியலும்( Skin Color Politics) இரு ஆவண குறும்படங்களும்

தோல் நிறவேறுபாட்டை முன் வைத்து உலகச் சமூங்களிடையே ஒதுக்கும் மனப்பான்மையும் ஒடுக்கு முறையும்இற்றைவரை வளர்த்தெடுக்கப்பட்டமை நாம் அறிந்த ஒன்று. இந்த ஒதுக்கும்மனப்பான்மைக்கும் ஒடுக்கு முறைமைக்கும் நீண்டதொரு வரலாறு … மேலும்

Anar Issath Rehana

Anar Issath Rehana அவளது விரல்கள் தானியக் கதிர்களென விரிந்திருக்கின்றன கிரீடமாக ஆகாயமிருந்தது கண்கள் இரண்டும் நாவற்பழங்கள் முகம் காலைப் பொழுது முடிந்த கூந்தல் தூக்கணாங் குருவிக்கூடு … மேலும்

நஸ்புள்ளாஹ். ஏ.

நஸ்புள்ளாஹ். ஏ. கடலை கொத்திச் செல்கிறது ஒரு பறவை அது ஞாயிற்றுக் கிழமை என்பதால் கடல் பார்க்க வந்தவர்களெல்லாம் கடலைக் காணவில்லையென தலையிலடித்த படி அழுகிறார்கள். ஒருவன் … மேலும்

இலங்கையில் இடம்பெறுகின்ற எழுத்து முயற்சிகள்

Mihad Mihad  தமிழில், அதிலும் இலங்கையில் இடம்பெறுகின்ற எழுத்து முயற்சிகள் யாவும், குறிப்பாக கவிதைப் புனைவு, புனை கதைகள், விமர்சனத்துறை போன்ற எதுவும் தற்கால உலக நிலவரங்களுக்கு … மேலும்

நின்றாலும் நடக்கின்றோர்

Mohamed Atheek – Solaikili இத்தனை பூக்களையும் இந்த மரம் வைத்திருந்ததை யாரிடமும் சொல்லவில்லையே மனிதனென்றால் சொல்லியிருப்பான் பெருமை பேசியிருப்பான் வாசத்தால் என்னைத் தூக்கி எழுப்புகின்ற பூமரத்திற்கு … மேலும்

எப்படியாவது பாடிவிடு பறவையே

Thenmozhi Das எப்படியாவது பாடிவிடு பறவையே வெளி எத்தகைய கூர் ஆயுதம் என்பதை திக்கற்று தீட்டப்பட்ட ஆயுதத்தில் பயணிப்பதை  தீக்குன்றுகள் எதிர்படுவதை உறைமழையின் கடினத்தை நீரின் நித்திய … மேலும்

தந்தையின் திட்டம்

Thenmozhi Das தந்தை என்னைத் துறவியாக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தார் நானோ  நூலாம்படையில் மாயவித்தைக்காரன் போன்ற பிம்பம் சுழன்று நிழலால் ஓவியம் வரைவதை கவனித்தேன் மேலும் அது அசரீரியாவதை … மேலும்

ழான் மிகைல் பாஸ்குட்

Vasu Devan ழான் மிகைல் பாஸ்குட் இறந்து முப்பது வருடங்கள் ஆனாலும் சமீபத்தில் அவருடைய ஓவியங்கள் 110 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அதீதமாக ஹெராயின் போதையை … மேலும்

பாலைவன லாந்தர் கவிதைகள்

பாலைவன லாந்தர் எனக்கு முதலில் ஒரு பெயர் வேண்டும் அந்த பெயருக்கென்று சில கதைகள் எழுதுவேன் அந்த கதைகளுக்கென ஓவியங்கள் தீட்டுவேன் ஓவியங்களுக்கென இசைகளை இசைப்பேன் இசையின் … மேலும்

ஈழத்தில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் -சில குறிப்புகள்

Memon Kavi சமீபத்தில் வித்தியாசமான கதைசொல்லியாக அடையாளப்படுத்தப்பட்ட நண்பர் டாக்டர் எம்.எம். நௌஷாத் அவர்களின் சிறுகதைத் தொகுப்பான ‘சொர்க்கபுரிச் சங்கதி ‘ நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் … மேலும்

அச்சம் அகக்கிருமி

Thenmozhi Das இரகசியத்தை வலம்புரிச் சங்கில் வைத்தால் மூங்கில் உப்பைக் குடித்தால் பித்தம் கரையாது  புறங்கான் பூமாலைகள் புரிதல் அரிது அன்பின் மறைபொருள் நுண்மொழி பருந்தின் விருந்து … மேலும்

ஐந்து முதலைகளின் கதை

Elanko DSe சரவணன் சந்திரனின் ‘ஐந்து முதலைகளின் கதை’யை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நான் வாசிக்கும் அவரின் முதல் நாவலும் இதுவே. நூலகத்தில் இதைக்கண்டு எடுத்துவரும்போது நண்பர், … மேலும்

Kurshith Majeed

Kurshith Majeed   நீர் மேல் நடந்தான் நம்புக அவனுக்கு காதல் பேய் பிடித்திருக்கிறது. மின்னுயர்த்தி இரண்டாவது தட்டில் திறந்து கொண்டது முறைத்தபடி இறங்கிக் கொண்டன புதுக் … மேலும்

வில்லியம் பர்ரோஸின் எழுத்து

Vasu Devan வில்லியம் பர்ரோஸின் எழுத்து, வாழ்க்கை என அனைத்தும் கலவரப்படுத்தும்.. தன் மனைவி வோல்மர் தலையில் ஆப்பிளை வைத்து குறிபார்த்து சுட்டார்…ஆப்பிள் தப்பியது..சிறைவாசம்.. விடுதலையாகி அவருடைய … மேலும்

புழுதி படிந்த சொற்கள் – கலிஞர் பச்சியப்பன்.

Riyas Qurana தமிழ் கவிதையைப் பொறுத்தவரை, எண்பதுகள் முக்கியமான ஒரு சந்திதான். நவீன கவிதையின் ஒரு முகாம் படிமம், இருண்மை, குறியீடு என தனது பங்கை நிகழ்த்திக்கொண்டிருக்கையில், … மேலும்

வரலாற்றில் அறியப்படாத ஆளுமைகள்

Vasu Devan வரலாற்றில் அறியப்படாத ஆளுமைகள் மற்றும் சில சம்பவங்களும் திகைக்க வைக்கிறது. 19ம் நூற்றாண்டில் 24 வயதில் அகால மரணமடைந்த ஒரு இளைஞன் எழுதிய கவிதை … மேலும்

சொற்களின் தோகை

Chandrapraba Ramakrishnan அனார் எனக்குப் பிடித்தமான கவிஞர். சூபி கவிதையுலகின் நவீன வடிவம் போன்றவை அவரது கவிதைகள். பெண் மனத்தின் ஆழ்தவிப்புகளை, மகிழ்ச்சியை, துயரை வெளிப்படுத்துகின்றன அவரது … மேலும்

பிறேமவதி மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் நினைவுகள்

Thilipkumaar Ganeshan தோழர் என்.சரவணன் மனம்பெரி குறித்து சரிநிகருக்காக எழுதிய இந்தக் கட்டுரை காலத்தைக் கடந்து நிற்பதும், அவசியம் வாசிப்புக்குப் போகவேண்டியதும் கூட… பிறேமவதி மனம்பேரி: ஒரு … மேலும்

காக்கா – ஒரு சிறு குறிப்பு

Mohammed Shaakir  (இவண் ஆவணன் – சாக்கீர்) ………………….. உறவுமுறைச்சொற்கள் எனப்படுவது ஒரு நபர் இன்னொரு நபருடன் கொண்டுள்ள உறவுத்தொடர்பை விளக்குவதற்கு குறிப்பிடப்படும் சொல்லாகும். உலகில் தோன்றிய … மேலும்

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் (1936 – 20.04. 2013)

Uma Varatharajan ஒரு கவிஞனை என்றும் நினைக்க அவனுடைய கவிதைகளைத் தவிர வேறென்ன உண்டு ? தவறிய பருவங்கள் ————————————- பனிப்பூக்களே , பனிப்பூக்களே , ஏன் … மேலும்

யாழ்ப்பாணத்தில் சின்னமேள ஆடற்கலை | தொன்மம் |

Tharmini Karunanantham  http://oorukai.com/?p=1755 ஆய்வறிஞர் விபரம் திருமதி. வலன்ரீனா இளங்கோவன் B.A (Hons), PGD. Edu, M.A(Dist) முதுதத்துவமாணி பட்ட ஆய்வாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை. பேராசிரியர்.மா.வேதநாதன், இந்துநாகரிகத்துறை, … மேலும்

டெஸ்லாவும் அவரது நெட்டலையும்: (Nikola Tesla and Scalar Waves)

Ramasubramanian Subbiah ‘அறிவியல் கிறுக்கன்’ ( Mad Scientist ) என்று அழைக்கப்பட்டவர், அமெரிக்காவுக்குக் குடியேறிய செர்பிய நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் நிகோலா டெஸ்லா (Nikola Tesla). … மேலும்

‘மோகமுள்’ பிறந்த கதை

Giritharan Navaratnam  ‘மோகமுள்’ பிறந்த கதை என்னும் இக்கட்டுரையின் பெயரைக் கவிஞர் மகுடேஸ்வரனின் முகநூற் பதிவொன்றில் கண்டு , கூகுளில் தேடியபோது ‘சொல்வனம்’ இணைய இதழில் அகப்பட்டது. … மேலும்

மனப்பிறழ்வு

Anaamikaa Rishi ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒரு படைப்பாளியைவிட, பெரிய அறிவாளியைவிட திறமைசாலியைவிட, தொலைநோக்குப்பார்வையாளரைவிட சிந்தனாவாதியைவிட, செயல்வீரரைவிட நேர்மையாளனைவிட, நீதிமானைவிட இலட்சியவாதியைவிட, மனிதநேயவாதியைவிட முழுமனிதரைவிட மாமனிதரைவிட இவரன்ன … மேலும்