கவிஞர் அனாரின் பார்வையில் “பேரன்பின் ஈரமொழி.”

facebook (பேரன்பின் ஈரமொழி நூல் வெளியீட்டு நிகழ்வில் Anar Issath Rehana பேசிய உரையின் முழு வடிவம்). வாழ்வதுதான் பெரும் கலை என நினைக்கிறேன். அந்த வகையில் … மேலும்

போருழல் காதை – குணா கவியழகன்

thamilini- kogul prasath முற்றிய இருள் கரையும் அதிகாலை வேளை. பற்றியெரியப் பஞ்சியுறும் அடுப்போடு போராடி கிளியம்மா தேனீர் வைத்துக் கொண்டிருக்க, கிணற்றடியில் நாகமணி மேல் கழுவிக்கொண்டிருந்தார். … மேலும்

என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்பு

Posted by சு. குணேஸ்வரன் என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்புகள் சு. குணேஸ்வரன்- அறிமுகம் ஒரு கூடைக்கொழுந்து இலங்கையின் … மேலும்

அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்”

அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” “தொலைவும் இருப்பும் ஏனையகதைகளும்” என்கிற அ. யேசுராசவின் சிறுகதைத் தொகுப்பினை சென்ற ஆண்டளவில் வாசித்து இருந்தேன்.  அப்போது அது பற்றி எழுதவேண்டும் என்று … மேலும்

எது சிறுவாரிஇலக்கியம்?-ஜீல் தெல்லூஸ் – பிளிக்ஸ் கத்தாரி- மொழிபெயர்ப்பு

mubeen sadhika குறிப்புகள் மற்றும் விளக்கக் குறிப்புகள் (அடிக்குறிப்புகளாக தரப்பட்டுள்ளது):ஜமாலன் குறிப்புகள்: இக்கட்டுரைஜீல் தெல்லூஸ் – பிளிக்ஸ் கத்தாரி என்ற இரண்டு பிரஞ்சுதத்துவச் சிந்தனையாளர்களின் ”Kafka – Toward a Minor Litrature” (translated by Dana Polan) – 1986 – The University of … மேலும்

காஃப்கா திறக்கும் ஜன்னல்கள்

sankar writing-yaanai August 11, 2017 ஷங்கர்ராமசுப்ரமணியன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஃப்ரன்ஸ் காஃப்கா, நவீனமாகி வரும் உலகில் வாழ நேரந்த மனிதனின் துயரங்களை இலக்கியம் … மேலும்

காப்காவின் உருமாற்றம் -ஒரு பார்வை

vaamukomu ப்ரென்ஸ் காப்கா-வின் உருமாற்றம் மொழிபெயர்ப்பு சுயமாக எழுதுவதை விடவும் ஒரு வகையில் கடினமானது. அதி ஜாக்கிரதையாக, இம்மி பிசகாத துல்லியத்துடன் செய்யப்பட வேண்டியது. மொழிபெயர்ப்பாளர் கதை சொல்லியாக உருமாறினாலொழிய மூலத்திற்கு … மேலும்

பூர்வ நிலம் நீங்கிய அயல் நிலக் கதைகள்

tamizhini தர்மு பிரசாத் சாதனாவின்  கதைகளை, தொகுப்பாக வெளிவர முன்னரும் வாசித்திருக்கிறேன். தொகுப்பின் அதிகமான கதைகள் (4) ஆக்காட்டியில் வெளியாகி இருக்கின்றன.  வெளியாகிய காலங்களில் இருட்குகைக்குள் பாதுகாக்கப்படும் … மேலும்

தோற்றுப் போதலின் அழகியல்

உமையாள் மிலன் குந்தரேவின் சிறுகதையான The Apologizer-யை முன்வைத்து… எல்லோரையும் முந்திக் கொண்டு தமிழில், உலக இலக்கிய மொழிபெயர்ப்பு நிகழ்வது பற்றி முகநூலில் எழுதி இருந்தேன். அதை வாசித்த … மேலும்

புராதன நினைவின் கையெழுத்து-பிரம்மராஜன் கவிதையாக்கம் பற்றி…

mubeen sadhika ‘ஒரு பிரதி முதல் பார்வையிலிருந்தும் முதல் கோணத்திலிருந்தும் அதன் உருவாக்கத்திலிருந்தும் அது விளையாடும் விதிகளிலிருந்தும் மறைந்து போவதாக அல்லாமல் இருந்தால் அது பிரதியே அல்ல[1]‘ … மேலும்

வரலாற்றில் அறியப்படாத ஆளுமைகள்

Vasu Devan வரலாற்றில் அறியப்படாத ஆளுமைகள் மற்றும் சில சம்பவங்களும் திகைக்க வைக்கிறது. 19ம் நூற்றாண்டில் 24 வயதில் அகால மரணமடைந்த ஒரு இளைஞன் எழுதிய கவிதை … மேலும்

தமிழ்நதியின் ‘மாயக்குதிரை’

In வாசிப்பு தமிழன் Thursday, May 31, 2018 தமிழ்நதியின் ‘மாயக்குதிரை’யில் பத்துக் கதைகள் இருக்கின்றன. இந்தத் தொகுப்பிலிருக்கும் கதைகள் அனைத்தையும் ஏற்கனவே அவை வெளிவந்த காலங்களில் வாசித்திருந்தாலும், … மேலும்

புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…

ஜெயமோகன் ஒன்று பத்துவருடம் முன்பு சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு இது. நவீனச் சிறுகதையை எழுதுவது எப்படி? ”முதலில் சிறுகதையை ஒழுங்காக எழுதிவிடவேண்டும். அதன்பிறகு ஒன்று விட்டு ஒன்று … மேலும்

சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்

ஜிஃப்ரி ஹாசன் தமிழின் நவீனச் சிறுகதைகளை புதுமைப்பித்தன் தலைமுறை, சுந்தர ராமசாமி தலைமுறை, ஜெயமோகன் தலைமுறை என அமைத்துக் கொண்டால் முன்னைய தலைமுறையின் தாக்கம் அடுத்து வந்த தலைமுறையினரில் … மேலும்

பச்சை நரம்பு – ஜெயமோகனின் மொழியில் கதை சொல்லும் சாருநிவேதிதா

உமையாழ் சா.கந்தசாமி அவருடைய முதலாவது நாவலான ‘சாயாவனம்’ நாவலை எழுதுகிற போது அவருக்கு வயது இருபத்து மூன்று என்று அறிய ஆச்சரியமாக இருந்தது. 2016யில் அனோஜனுடைய முதலாவது … மேலும்

யதார்த்தனின் பதினொரு புறாக்கள்

பிரக்ஞை யதார்த்தனின் யதார்த்தம் யதார்த்தன் போருக்குள் பிறந்து தனது பதின்மங்களின் ஆரம்பத்தில் இறுதிப் போரில் சிக்குண்டு அலைந்து திரிந்து வாழ்ந்த சிறுவன். இப்பொழுது தனது  இருபதுகளின் ஆரம்பத்தில் … மேலும்

அயல்

Athanas Jesurasa இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகள் பேசும் மக்கள்தான் வாழ்கின்றனர். ஆயினும், இரு மொழிகளிலுமுள்ள இலக்கியங்களின் மொழிமாற்றச் செயற்பாடுகள் பெரியளவில் நடைபெறவில்லை. ஆங்காங்கே … மேலும்

முரகாமி, சராசரி வாசிப்பு

ஜெ, ஆச்சரியமாக இருக்கிறது. எதன் அடிப்படையில் தீவிர இலக்கிய வாசகர்களும் முரகாமியை கொண்டாடுகிறார்கள். எவ்வித அரசியல் பார்வையுமின்றி எல்லாவற்றையும் மிக மேலோட்டமாக எழுதிச் செல்கிறார். பவ்லோ கொய்லோவின் … மேலும்

கேட்கப்படாத கேள்விகளும் சொல்லப்படாத பதில்களும் – நிலாந்தன்

ஷோபாசக்தி ( தமிழ்க்கவி, ஸர்மிளா ஸெய்யித், பழ.ரிச்சர்ட், கருணாகரன் நேர்காணல்கள் அடங்கிய ‘எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்’ தொகுப்பு நூலுக்கு நிலாந்தன் வழங்கியிருக்கும் முன்னீடு ) … மேலும்

பாகீரதி: அற்புதங்களின் இதிகாசம்!

பாகீரதியின் மதியம் தமிழில் மகத்தான நாவல்கள் என்று சொல்லப்படுபவை பலவும் உண்மையிலேயே சாத்தியமுள்ள உயரத்தில் பறக்காமல் பாதுகாப்பான உயரத்தில் பறந்துகொண்டிருப்பவை என்றே தோன்றுகிறது. கீழே விழுந்தாலும் கவலையில்லை … மேலும்

அனாரின் – கவிதைகள் குறித்து சில சொற்கள்

இமையம் அனார் கவிதை புத்தகங்களை வெளியிடுவதற்கு இப்போது பதிப்பாளர்கள் அதிகம் விரும்புவதில்லை. வெளியிட்டாலும் ஐம்பது, நூறு பிரதிகளை மட்டுமே அச்சிடுகிறார்கள். அச்சிட்ட புத்தகங்களையும் விரும்பி யாரும் வாங்குவதில்லை. … மேலும்

சொக்கப்பனை -கடங்கநேரியான்

கடங்கநேரியான் கடங்கநேரியானின் கவிதைகள் எனக்கு நன்கு பழக்கப்பட்ட திணையில் உதித்தவை. அவரது அதிகாரத்திற்கு எதிர்த்திசையில் பயணிக்கிற கலைமுகமும் எனக்கு ரொம்பப் பரிச்சயமானது. ஆக, இந்த கவிதைகள் மட்டும் … மேலும்

கவிதைசொல்லிகள் தரும் நெருக்கடி

அ. ராமசாமி is with Ezha Vaani. புனைகதைகளைவிடவும் கவிதைகள் எப்போதும் எழுதியவர்களின் குரலாக வாசிக்கக்கோரும் தொடர்பாடல் கொண்டவை. சொல்பவர் ஒருவர் என்பதோடு கேட்பவரும் ஒருவராக அமையும் நிலையில் சொல்பவரின் … மேலும்

ஆர்.எம். நௌஸாத்தின் கொல்வதெழுதுதல்

http://kolvatheluthuthal.blogspot.com/2015/06/ வெலிகம ரிம்ஸா முஹம்மத்  மண்வாசனை மணக்கும் விதமாக படைப்புக்களை எழுதுவது எல்லோராலும் முடிந்த விடயமல்ல. அதை இயல்பான மொழிநடையாக எழுதி தன் நிலையை நிரூபித்திருக்கின்றார் ஆர்.எம். … மேலும்

தமிழவனின் ” ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் “

Mihad அராஜக இலக்கியங்கள்  தமிழவனின் ” ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ” மற்றும் ” ஜீ.கே எழுதிய மர்ம நாவல் ” ஆகிய புனைவுகள் குறிதது வாழைச்சேனை … மேலும்

அசோகமித்திரனின் காந்தியைப் பற்றி ஒரு கவனம்

அசோகமித்திரன் அழகியசிங்கர் 2017-10-28 அசோகமித்திரனின் காந்தி கதை அவருடைய மற்ற எல்லாக் கதைகளை விட வித்தியாசமான கதை என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவர் இக் கதையைப் படிக்கும்போது ஒருவருக்கு … மேலும்

துயரங்களினூடாகக் கற்றல்

Abdul Haq Lareena ஏ.பி.எம். இத்ரீஸ் மிலேனிய யுகத்தின் தொடக்கத்தில் இருந்தே லறீனா அப்துல் ஹக்கின் எழுத்துச் செயற்பாடு பற்றிய கவனம் என்னை வந்தடைகிறது. கணேசலிங்கனின் நாவல்கள் … மேலும்

அனார்: பச்சை வான உடலும் கவிதை முகமும்

அனார் கநாசு.தாஜ் ’காலம்’  – Oct-Dec’2011  இதழில் வெளியான விமர்சனம் , நன்றிகளுடன்… ‘கவியிடமுள்ள நவீன மனம்தான், நவீன கவிதையை படைக்கும்.’ நவகவிதையின் அடிப்படை குறித்து துல்லியமான … மேலும்

மௌனம் மரணமாகுமா?

மௌனம் மரணமாகுமா? எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலை முன்வைத்து… அப்பணசாமி http://appanasamy.blogspot.in/2015/08/blog-post.html ”மரணம் ஒன்றும் விவாதத்துக்கு அப்பாற்பட்டதில்லையே, சார்” என்றேன். ஏழு அடிக்கு ஆறு அடி கொண்ட … மேலும்

நிழலின் தனிமை – தேவிபாரதி

http://kailashsivan.blogspot.com/2015/11/bogan-sankar-and-wordsbeyondborders.html Bogan Sankar பழியின் தனிமை 1 ஒரு அநீதிக்கு எதிராக நீதி கோருவதற்கும் பழி வாங்குவதற்கும் இடையில் என்ன வித்தியாசம் ?தேவி பாரதியின் ”நிழலின் தனிமை” … மேலும்

புகைப்படக்காரன் பொய் சொல்லமுடியாது

  சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்கவியுடன் பேசிக்கொண்டிருந்தபோது “ஜீவ நதி” நூலுருவாக்கிய இலக்கிய ஆளுமைகளின் செவ்வி தொகுதியொன்றை படித்துக்கொண்டிருப்பதாக புளகாங்கிதம் அடைந்தார். தான் முன்னொரு காலத்தில் எழுத்துக்களின் … மேலும்

நிறங்களுள்ள வார்த்தைகள்

Visagan Theni நேற்று போகன் சங்கரின் “கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்” கதைத் தொகுப்பினை வாசித்து முடிப்பதற்கான நல்லூழ் வாய்த்தது. குடும்ப உறவுகளுக்கிடையே மூளும் சிக்கல்களையும், அவ்வுறவுகளின் உணர்வுகளையும் … மேலும்

அவன் பையில் ஒழுகும் நதியில் நீந்துகின்ற ஜமீலின் கவிதைகள்

Nasar Ijas வாழ்க்கை நீண்ட அடர்வனத்தின் பல்வேறு சிக்கல்களைக் கொண்ட பயணத்தைப் போன்றது. நிதானப் போக்கிலும், நிதானமிழந்த போக்கிலுமாய் வெவ்வேறாய் பயணிக்கின்ற இந்த சொற்ப வாழ்க்கைக்கென விதிக்கப்பட்ட … மேலும்

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்

from whatsapp- via ஓட்டமாவடி நளீம்/ ஜிப்ரி ஹாசன் நாவல் பத்தொம்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஏற்ப்பட்ட சீர்குலைவும், முதலாளித்துவ சமூக … மேலும்