அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘’பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து

பதாகை நரோபா அனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்து எழுத வந்த ஈழத்து எழுத்தாளர். ஈழத் தமிழுக்கு உட்கிடங்காகவே ஓசை நயமும் அழகும் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம் … மேலும்

அழிப்பாக்கத்தின் மறு ஒப்பனை ‘பெண் வேடமிட்ட பெண்’

MD Muthukuraswamy எஸ். சண்முகம் 1 மொழியுள் உறையும் புனைவை கதைசொல்லி இடம்மாற்றி முன்னும் பின்னுமாக நகர்த்தி சுயபிரக்ஞையின் எல்லையில் வாசகனை நிற்க வைத்து கண்களுக்கு அப்பால் … மேலும்

விநோதமான நான்கு காதல் கதைகள்

சாபக்காடு DECEMBER 22, 2018 / அர்ஜுன் : த.ராஜன் தமிழ்ப் புனைவெழுத்தில் புதுமையான வடிவ உத்திகளில் அசாத்தியமான படைப்புகளை வெற்றிகரமாக சாத்தியமாக்கியவர் பா.வெங்கடேசன். வடிவ உத்திகளில் விதவிதமான முயற்சிகளை … மேலும்

லெனின் சின்னத்தம்பி

By அனோஜன் பாலகிருஷ்ணன் | 5th May 2018 அனோஜென் online என்னுடைய பல்கலைக்கழக இரசாயன ஆய்வுகூடத்தில் ஆய்வொன்றைச் செய்தோம். சில மூலப்பொருட்களை நீரில் கரைத்துவிட்டு கரைந்த மூலப்பொருட்களின் இயல்பை நீரில் … மேலும்

ஐ. சாந்தனின் “காலங்கள்”

அருண்மொழிவர்மன் பக்கங்கள் எனது சிறிய வயதில் நான் நேரடியாகக் கண்டறிந்துகொண்ட முதல் எழுத்தாளர் என்று ஐ. சாந்தனையே சொல்ல முடியும்.  அவரது கிராமத்தையே நானும் சேர்ந்தவன் என்பது … மேலும்

ஐந்து முதலைகளின் கதை

Elanko DSe சரவணன் சந்திரனின் ‘ஐந்து முதலைகளின் கதை’யை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நான் வாசிக்கும் அவரின் முதல் நாவலும் இதுவே. நூலகத்தில் இதைக்கண்டு எடுத்துவரும்போது நண்பர், … மேலும்

சொற்களின் தோகை

Chandrapraba Ramakrishnan அனார் எனக்குப் பிடித்தமான கவிஞர். சூபி கவிதையுலகின் நவீன வடிவம் போன்றவை அவரது கவிதைகள். பெண் மனத்தின் ஆழ்தவிப்புகளை, மகிழ்ச்சியை, துயரை வெளிப்படுத்துகின்றன அவரது … மேலும்

”பஞ்சமர்” ————— ‘மக்கள் எழுத்தாளர்’ கே. டானியலின் புகழ்பெற்ற நாவல்..!

Thambirajah Elangovan  ‘பஞ்சமர்’ (இரு பாகங்களும் கொண்ட ) நாவல் 1982 -ம் ஆண்டு வெளியாகியது. தஞ்சைப் ப்ரகாஸ் இதனை வெளியிட்டார் ‘பஞ்சமர்’ முதலாம் பாகம் 1971 … மேலும்

ஜனரஞ்சக அறிவியலும் புனைவுக் கட்டுரைகளும். ஆசி கந்தராஜாவின் நூல்பற்றி சில குறிப்புகள்

எம். ஏ. நுஃமான்- ஆசி கந்தராஜா இன்றைய ஈழத்து எழுத்துலகில் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். ஜேர்னி, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தாவரவியல் விவசாயத் துறையில் … மேலும்

பச்சை நரம்பு – ஜெயமோகனின் மொழியில் கதை சொல்லும் சாருநிவேதிதா

உமையாழ் சா.கந்தசாமி அவருடைய முதலாவது நாவலான ‘சாயாவனம்’ நாவலை எழுதுகிற போது அவருக்கு வயது இருபத்து மூன்று என்று அறிய ஆச்சரியமாக இருந்தது. 2016யில் அனோஜனுடைய முதலாவது … மேலும்

யதார்த்தனின் பதினொரு புறாக்கள்

பிரக்ஞை யதார்த்தனின் யதார்த்தம் யதார்த்தன் போருக்குள் பிறந்து தனது பதின்மங்களின் ஆரம்பத்தில் இறுதிப் போரில் சிக்குண்டு அலைந்து திரிந்து வாழ்ந்த சிறுவன். இப்பொழுது தனது  இருபதுகளின் ஆரம்பத்தில் … மேலும்

தேடிப்படித்த நூல்கள்

அ. ராமசாமி உலக இலக்கியம் பற்றிய சொல்லாடல்களைத் தொடங்கினால் ஒவ்வொருவரும் அவரவர்களின் வளமான பகுதியை இலக்கியவடிவத்தை முன்வைத்தே தொடங்குவார்கள். பெரும்பாலான உலகமொழிகளில் நிகழ்கால இலக்கியவகையாகப் புனைகதைகள் மாறியிருக்கிறது. இதற்குக்காரணம் … மேலும்

பார்த்திபனின் ‘கதை’

Elanko DSe 1980களின் தொடக்கத்தில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து பார்த்திபன் கதைகளை எழுதிவருகின்றார். ‘கதை’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இத்தொகுப்பில் பார்த்திபன் இதுவரை எழுதிய கதைகளில் இருபத்துமூன்றை அவரின் … மேலும்

கைவிடப்பட்ட பிரதி

பாலகுமார் விஜயராமன் கைவிடப்பட்ட பிரதி (ஆலன் கின்ஸ்பெர்க்: ஹௌல் மற்றும் சில கவிதைகள் நூலுக்கான முன்னுரை) ——————————— ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இதனை இறக்கி வைக்கவும் முடியாமல், … மேலும்

மௌனன் யாத்ரிகாவின் ”நொதுமலர்க் கன்னி”

Anar Issath Rehana  மொழி தனது அளப்பரிய வளத்தை கவிதைகளிடமே நிர்ப்பந்தங்களற்று விட்டுத் தருகின்றது. மௌனன் யாத்ரிகாவின் ”நொதுமலர்க் கன்னி” தொகுப்பை இன்று வாசித்தேன். மிகுந்த அக … மேலும்

சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்

ந. ஜயபாஸ்கரன் கவிதைகள் ந. ஜயபாஸ்கரன் பற்றிய முதற்பக்க குறிப்பு, “ந. ஜயபாஸ்கரன், 1947 மார்ச் 16 அன்று மதுரையில் பிறந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் … மேலும்

ஆயுத எழுத்து

ஆயுத எழுத்து-சாத்திரி Giritharan Navaratnam a ajouté 2 photos. 15 h · சாத்திரியின் ‘ஆயுத எழுத்து’ பற்றி… சாத்திரியின் ‘ஆயுத எழுத்து’ வாசித்துக்கொண்டிருக்கின்றேன். இன்னும் … மேலும்

கேட்கப்படாத கேள்விகளும் சொல்லப்படாத பதில்களும் – நிலாந்தன்

ஷோபாசக்தி ( தமிழ்க்கவி, ஸர்மிளா ஸெய்யித், பழ.ரிச்சர்ட், கருணாகரன் நேர்காணல்கள் அடங்கிய ‘எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்’ தொகுப்பு நூலுக்கு நிலாந்தன் வழங்கியிருக்கும் முன்னீடு ) … மேலும்

பாகீரதி: அற்புதங்களின் இதிகாசம்!

பாகீரதியின் மதியம் தமிழில் மகத்தான நாவல்கள் என்று சொல்லப்படுபவை பலவும் உண்மையிலேயே சாத்தியமுள்ள உயரத்தில் பறக்காமல் பாதுகாப்பான உயரத்தில் பறந்துகொண்டிருப்பவை என்றே தோன்றுகிறது. கீழே விழுந்தாலும் கவலையில்லை … மேலும்

சொக்கப்பனை -கடங்கநேரியான்

கடங்கநேரியான் கடங்கநேரியானின் கவிதைகள் எனக்கு நன்கு பழக்கப்பட்ட திணையில் உதித்தவை. அவரது அதிகாரத்திற்கு எதிர்த்திசையில் பயணிக்கிற கலைமுகமும் எனக்கு ரொம்பப் பரிச்சயமானது. ஆக, இந்த கவிதைகள் மட்டும் … மேலும்

கவிதைசொல்லிகள் தரும் நெருக்கடி

அ. ராமசாமி is with Ezha Vaani. புனைகதைகளைவிடவும் கவிதைகள் எப்போதும் எழுதியவர்களின் குரலாக வாசிக்கக்கோரும் தொடர்பாடல் கொண்டவை. சொல்பவர் ஒருவர் என்பதோடு கேட்பவரும் ஒருவராக அமையும் நிலையில் சொல்பவரின் … மேலும்

குழந்தைமையின் காலம்

VelKannan (மதிப்புரை- காலச்சுவடு ஆகஸ்ட்’2017 இதழில் வெளியானது) குழந்தைகள் புத்தகங்களைப் பையிலடுக்கும் திங்கட் கிழமைகளில் அன்று கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் அரைகுறைப் பதில்களும் அதட்டல்களுமே அவர்களுக்குக் கிடைக்கின்றன. -பாலசுப்ரமணியன் … மேலும்

தேடிப்படித்த நூல்கள்

அ. ராமசாமி  2017, ஜனவரி, சென்னை புத்தகச் சந்தையில் வாங்கிவந்த நூல்களில் ஒன்று க.நா.சு.வின் ” உலகத்துச் சிறந்த நாவல்கள்”. நான் பிறந்த 1959 ஆம் ஆண்டில் … மேலும்

போரிலக்கியம்

Mihad அராஜக இலக்கியங்கள்  இரு நாவல்களை முன்வைத்து ஒரு கதையாடல். * * * மிஹாத். கடந்த காலத்தில் போர் ஒரு அரசியல் தீர்மானகர அம்சமாக இருந்த … மேலும்

ஈர்ப்பின் பெருமலர்

Jamalan Tamil  ”எஸ். சண்முகத்தின் இக்கவிதைகளை வாசித்தலில் அகப்படும் இந்த ”அர்த்தங்களின் உபரி” என்பது கவித்துவ மொழிதலின் வழியாக சொற்களை அடர்வு மிக்கதாக மாற்றுகிறது. இக்கவிதைகள் நிலம்-பொழுதில் … மேலும்

துயரங்களினூடாகக் கற்றல்

Abdul Haq Lareena ஏ.பி.எம். இத்ரீஸ் மிலேனிய யுகத்தின் தொடக்கத்தில் இருந்தே லறீனா அப்துல் ஹக்கின் எழுத்துச் செயற்பாடு பற்றிய கவனம் என்னை வந்தடைகிறது. கணேசலிங்கனின் நாவல்கள் … மேலும்

சாகசப் புனைவு Alice wonderland

https://ta.wikipedia.org/s/e5y கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. சாகசப் புனைவு (Adventure Fiction) என்பது புனைவுப் பாணிகளில் ஒன்று. கதை மாந்தர்கள் சிக்கலான அபாயமான சூழல்களை எதிர்கொள்ளுவதை விவரிக்கும் புனைவுப் … மேலும்

இரா.சடகோபனின் கசந்த கோப்பி

from whatsapp சாஹித்திய விருது பெற்ற மலையக மண் வாசனை கூறும் இரா.சடகோபனின் “கசந்த கோப்பி’ மொழிபெயர்ப்பு நாவல் மீதான ஒரு சிறப்புப்பார்வை திறனாய்வு பேராசிரியர் செ.யோகராசா … மேலும்

சல்மாவின் படைப்புகள்

Mohamad Buhari Naleem சல்மாவின் படைப்புகள் சமூகவெளியில் உண்டாக்கும் அதிர்வலைகள் சற்று வித்தியாசமானவை. இஸ்லாமியப் படைப்புலகு புறக்கணித்த பெண்ணுடல் குறித்த பதிவுகளை முன்னெடுக்கின்றன சல்மாவின் படைப்புகள். சல்மாவின் … மேலும்

எஸ்ராவின் இடக்கை

Whatsapp சந்திர பிரபா நூற்றாண்டில் நீதி மறுக்கப்பட்டவர்களின் வரலாற்றை சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்யத்தக்க புதினம் சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், … மேலும்

தீக்குள் விரலை வைத்தால்…மாலன்.

வைத்தால்…மாலன். அம்ருதா. டிச 17 ~ நா.விச்வநாதனின் புனைவுவெளி:சி.சு.செல்லப்பா முதல் தஞ்சை ப்ரகாஷ் வரை. ~ எழுத்தாளனின் மனோபாவம், பின் அவனது தோற்றம்,படைப்புகள் பற்றிய விச்வநாதன் மதிப்பீடு, … மேலும்