நோபல் பரிசு எழுத்தாளர்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0rWGfHM3ofeDrUkX7Ud2PVbV53g9MKwFmm91YWL49L2mnCgNkBQLbA81Pm6zWn5mhl&id=100006993854491 திட்டமிட்டுப் படித்தால் அனி எர்னோவின் உளவியல் அலசல் புனைவு மொழியில் எழுதப்பட்ட அவரது முழு படைப்புகளையும் மூன்று வாரத்தில் தினம் இரண்டு மணிநேரங்கள் ஒதுக்கிப் படித்துவிடலாம். … மேலும்

ஆல்பர்ட் காம்யூவின் அந்நியனும் அபத்தவாதமும்

  Posted on October 22, 2016 by Akhil Kumar ​ அபத்தவாதம் என்ற தத்துவக் கருத்தியலை முன்னெடுத்தவர்களில் ஆல்பர்ட் காம்யூ முக்கியமானவர். வாழ்க்கை என்பது அர்த்தமற்றதாக இருக்கும் நிலையில் … மேலும்

கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு

வ.ந.கிரிதரன் ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல … மேலும்

மக்கத்துச் சால்வை – எஸ்.எல்.எம்.ஹனீபா

By அனோஜன் பாலகிருஷ்ணன் | 9th July 2017 0 Comment பேரன்பும் கருணையையும் மாறி மாறி வெவ்வேறு வடிவங்களில் இலக்கியத்தில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் அது முடிவடைவதே இல்லை. அத்தனை … மேலும்

இடாலோ கால்வினோ சிறுகதைகள்

சிறுகதைகளைப் பற்றிய ஒரு சுருக்கமான மதிப்பீடு தமிழில் – உதயசங்கர் ( இடாலோ கால்வினோ தலை சுற்றவைக்கும் குறிக்கோளைக் கொண்ட எழுத்தாளர்.  பலவகையான கதைகளை எழுதியுள்ள  அவருடைய … மேலும்

நன்றேது? தீதேது? தொகுப்பிலிருந்து – நேர்காணல்

அகரமுதல்வன் இந்தக் கவிதை வாழ்விற்குப் பின்னே உங்களுக்கொரு வசந்த வாழ்வு இருக்குமல்லவா? கவிதை வாழ்விற்குப் பின்னே எனில் எனது மறைவிற்கு பின்னே என்று தான் சொல்ல முடியும். … மேலும்

அகிரா குரோசாவா – மார்க்கேஸ் உரையாடல்

s ramakrisnan திரைக்கதையும் அணுகுண்டும் தமிழில்: ராம் முரளி 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், உலக புகழ்பெற்ற கொலம்பிய எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் டோக்கியோ … மேலும்

ப்யூகோவ்ஸ்கியின் ‘பெண்கள்’-(women by Charles Bukowski)-

வாசிப்பு அனுபவம்-டி சே தமிழன் ப்யூகோவ்ஸ்கியின்  பெரும்பாலான படைப்புக்களில் வரும் கதாபாத்திரமான ஹென்றி ஸ்நாஸ்கியே (Henry Chinaski) இதிலும் வருகின்றது. ஒருவகையில் இது புனைவுகளில் ப்யூகோவ்ஸ்கியை பிரதிபலிக்கும் … மேலும்

ஹூலியோ கொர்த்தஸார் மீள்பயணத்தின் டேங்கோ

Brammarajan ஒருவர் மிக மிக மெதுவாக விஷயங்களை விவரித்துச் செல்கிறார்,  முதலில் ஃபுளோரா சொன்னதின் அடிப்படையில் அவற்றைக் கற்பனை செய்தபடி, அல்லது ஒரு கதவின் திறப்பில், அல்லது … மேலும்

மொழிபெயர்க்கத் தொடங்கும்போது தஸ்தயேவ்ஸ்கி எனக்குள் கூடுபாய்ந்துவிடுவார்!

சாபக்காடு எம்.ஏ.சுசீலா பேட்டி DECEMBER 9, 2018 / அர்ஜுன் : த.ராஜன் 170 மொழிகள், 2,300-க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் என உலக அளவில் கொண்டாடப்படும் ரஷ்ய இலக்கிய மாமேதை ஃபியதோர் … மேலும்

அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்”

அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” “தொலைவும் இருப்பும் ஏனையகதைகளும்” என்கிற அ. யேசுராசவின் சிறுகதைத் தொகுப்பினை சென்ற ஆண்டளவில் வாசித்து இருந்தேன்.  அப்போது அது பற்றி எழுதவேண்டும் என்று … மேலும்

சொற்களால் அமையும் உலகு

அருண்மொழிவர்மன் பக்கங்கள் “சொற்களால் அமையும் உலகு: சில உரைகள் – சில விமர்சனங்கள்” நூலினை முன்வைத்து ஓர் உசாவல் வாசிப்பும் தேடலும் நிறைந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் திறப்பினைச் … மேலும்

மிலான் குந்தெராவின் ‘நாவலின் கலை’

Giritharan Navaratnam மிலான் குந்தெராவின் ‘நாவலின் கலை’யிலிருந்து .. மிலான் குந்தெராவின் ‘நாவலின் கலை’ என்னும் நூலிலுள்ள கட்டுரைகளைப் புரட்டிக்கொண்டிருக்கின்றேன். நூலிலுள்ள முதலாவது கட்டுரை “The Depreciated … மேலும்

காஃப்கா திறக்கும் ஜன்னல்கள்

sankar writing-yaanai August 11, 2017 ஷங்கர்ராமசுப்ரமணியன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஃப்ரன்ஸ் காஃப்கா, நவீனமாகி வரும் உலகில் வாழ நேரந்த மனிதனின் துயரங்களை இலக்கியம் … மேலும்

இந்திரஜித் எனும் மாயக்காரன்

umayaal சிலேயில் ராணுவப் புரட்சி நடந்தது. டாக்டர் அயந்தேயின் மக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி நடந்தது. அயந்தே கொல்லப்பட்டார். அவரது உற்ற நண்பரும் கவிஞருமான பப்லோ … மேலும்

காயப்படுத்துவோரும் காயமுற்றோரும் – வி.எஸ். நைபாலின் சாம்ராஜ்யம்

solvanam magazine ஜேம்ஸ் உட்– தமிழில் :நம்பி கிருஷ்ணன் | இதழ் 194 | 01-9-2018| ‘பொதுவெளியின் மேட்டிமைவாதி’ ‘பெரும் அகம்பாவி’ போன்ற அடைமொழிகளுக்கான காரணங்கள் நான் வீ.எஸ். நைபாலை 1994-இல் பேட்டி எடுத்தபோது கணிசமான … மேலும்

நிகனோர் பரா

பிரிந்தன் கணேசலிங்கம் ஆறு மணிநேர புகையிரத பயணத்தை நிரப்பியது லத்தின் அமெரிக்க கவிதைகள் தான். தொடர்ந்து நீண்ட நேரம் வாசிக்க முடியவில்லை என்றாலும் விட்டு விட்டு பத்து … மேலும்

கருத்தியல் – பரிசோதனை – புனைவு / எம்.ஜி.சுரேஷ் நேர்காணல் / சிபிச்செல்வன்

மலைகள்  Oct. 18 2017, அக்லைகள் டோபர், இதழ் 132, எம்.ஜி. சுரேஷ் நினைவு சிறப்பிதழ், கடந்த இதழ்கள், முதன்மை 3, முதன்மை 5 no comments உங்களுக்கு இலக்கியம் எப்படி பரிச்சயம் ஆனது என்பதைப் பற்றி சொல்லுங்கள். … மேலும்

விரியும் காட்சி: ஜூலியோ கொர்த்தசாரின் “BLOW-UP” சிறுகதை குறித்து – வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு

பதாகை பல்விரிவுத்தன்மை கொண்ட வாசிப்பு குறித்து வெ. கணேஷ் எழுதும் இரண்டாம் கட்டுரை இது. இதற்கு முன், குரோசவாவின் திரைப்படம் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்- “ரஷமோன் … மேலும்

அழகான ஒரு சோடிக் கண்கள்

கவிஞர் மர்ஹூம் பசீல் காரியப்பர் தனது கவிதைத்திறனால் சம்மாந்துறைக்குப் புகழ் தேடித்தந்த சம்மாந்துறை மண்ணின் மைந்தன் பசீல் காரியப்பர் … கிழக்கிலங்கை கவிதைப் பாரம்பரியத்தில் நீலாவணனுக்கு அடுத்து … மேலும்

மோக முள் – மலையாள மொழியாக்கத்தின் முன்னுரை

ஆபிதீன் பக்கம்  1956-56 வருஷங்களில்தான் ‘மோகமுள்’ளை எழுதினேன். அப்போது எனக்கு வயது முப்பத்து நாலு. எனக்குச் சங்கீதம் சொல்லிக்கொடுத்த ஒரு மகா வியக்தியும் எனக்கு நன்கு தெரிந்த … மேலும்

சி சு செல்லப்பா…..

அழகிய சிங்கர்  நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்கு குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  ஒருவர் க.நா.சு.  இன்னொருவர் சி சு செல்லப்பா.  இவர்கள் இருவரையும் … மேலும்

ஐ. சாந்தனின் “காலங்கள்”

அருண்மொழிவர்மன் பக்கங்கள் எனது சிறிய வயதில் நான் நேரடியாகக் கண்டறிந்துகொண்ட முதல் எழுத்தாளர் என்று ஐ. சாந்தனையே சொல்ல முடியும்.  அவரது கிராமத்தையே நானும் சேர்ந்தவன் என்பது … மேலும்

போகன் சங்கர்

திருட்டுசாவி கடந்த ஐந்து வருடங்களில் கவனம் பெற்ற எழுத்தாளர்களில்போகன் சங்கர் ஒரு நட்சத்திரம். பொதுவாக, குழந்தைக்கு சோறூட்டும் அம்மாக்களை போன்றவர்கள் கவிஞர்கள். அப்படியான ஒரு அம்மா என்னிடம் சமீபத்தில் சொன்னார், குழந்தை பெற்ற பெண்கள் குழந்தைக்கு ஊட்டி மீதமாகிற உணவை … மேலும்

சாந்தனின் “Whirlwind” ஐ முன்வைத்து சில சமூக, அரசியல் அவதானிப்புக்கள்

குமாரவடிவேல் குருபரன் நூல் பெயர்: “The Whirlwind” நூல் வகை: நாவல் (ஆங்கிலம்) ஆசிரியர்: ஐயாத்துரை சாந்தன் பதிப்பு: V.U.S. பதிப்பகம், சென்னை (2010) பக்கங்கள்: 179 … மேலும்

சே குவேராவின் 90வது பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள்

bbc கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ ‘சே’ குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் … மேலும்

”பஞ்சமர்” ————— ‘மக்கள் எழுத்தாளர்’ கே. டானியலின் புகழ்பெற்ற நாவல்..!

Thambirajah Elangovan  ‘பஞ்சமர்’ (இரு பாகங்களும் கொண்ட ) நாவல் 1982 -ம் ஆண்டு வெளியாகியது. தஞ்சைப் ப்ரகாஸ் இதனை வெளியிட்டார் ‘பஞ்சமர்’ முதலாம் பாகம் 1971 … மேலும்

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் (1936 – 20.04. 2013)

Uma Varatharajan ஒரு கவிஞனை என்றும் நினைக்க அவனுடைய கவிதைகளைத் தவிர வேறென்ன உண்டு ? தவறிய பருவங்கள் ————————————- பனிப்பூக்களே , பனிப்பூக்களே , ஏன் … மேலும்

நடனத்திற்கு பிறகு – இரு தளங்களின் கூடல்

Brinthan Kanesalingam brinthan online அன்றாட வாழ்வில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரம் எம்மை சென்றடைகின்றன என்ற சிறிய கேள்விக்கான விடையின் பரப்பு மிகப்பெரியது.எந்த வாழ்வில் நாம் … மேலும்

மரணம் ஒரு கலை 6: சிறு புல்லென காலனை மிதித்த மகாகவி!

அ.வெண்ணிலா  இந்து தமிழ் பதிப்பு ஓவியம்: பாரதிராஜா   –  ஓவியம்: பாரதிராஜா ‘‘அமானுல்லா கானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி அலுவலகத்துக்கு எடுத்துக்கொண்டுப் போக வேண்டும்!’’ – … மேலும்

புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள்

மாலைமலர் “சிறுகதை மன்னன்” என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் … மேலும்