நோபல் பரிசு எழுத்தாளர்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0rWGfHM3ofeDrUkX7Ud2PVbV53g9MKwFmm91YWL49L2mnCgNkBQLbA81Pm6zWn5mhl&id=100006993854491 திட்டமிட்டுப் படித்தால் அனி எர்னோவின் உளவியல் அலசல் புனைவு மொழியில் எழுதப்பட்ட அவரது முழு படைப்புகளையும் மூன்று வாரத்தில் தினம் இரண்டு மணிநேரங்கள் ஒதுக்கிப் படித்துவிடலாம். … மேலும்

சாந்த்தா சான்க்ரே – ஹொடரோவ்ஸ்கியக் குழந்தைமை

அரூ  July 17, 2019பிரதீப் பாலு 18 நிமிட வாசிப்புபிரதீப் பாலு எழுதும் புனைவின் விடுதலை தொடரின் நான்காம் பாகம். ‘உளமாயவித்தை’ (Psychomagic) எனும் வார்த்தை இன்று உலகில் அதிகம் புழங்கிவருகிறது. எந்தவொரு … மேலும்

சித்தாந்தவாதி எனும் உபாதை

தமிழினி  நவீன் குமார் நம் சமூகத்தில் பெரும்பாலான விவாதங்கள் தெளிவான பாதையில் செல்ல முடியாமல் பல நேரங்களில் கீழ் மட்டத்திலேயே தேங்கிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது. சமூகத்தின் … மேலும்

கதைகளுக்கு ஓர் அறிமுகம்

பதாகை சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம் ரா கிரிதரன் (Ashenden சிறுகதை தொகுப்பில் சாமர்செட் மாம் எழுதிய ஓரு முன்னுரையை இங்கு மொழியாக்கம் செய்துள்ளேன். இதில் கதை … மேலும்

கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு

வ.ந.கிரிதரன் ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல … மேலும்

பண்பாட்டு நிலவியலும் திணைக்கோட்பாடும்

முன்னுரை: தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் பண்பாட்டு நிலவியல் என்னும் புதுவகைக் கோட்பாட்டோடு தொடர்புபடுத்திப் பேசும் இக்கட்டுரையின் முதல்பகுதி  பண்பாட்டு நிலவியல் என்னும் மேற்கத்தியப் புதுவகைக் கோட்பாட்டை விளக்குகிறது. தொடர்ந்து தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்வதற்குப் … மேலும்

இடாலோ கால்வினோ சிறுகதைகள்

சிறுகதைகளைப் பற்றிய ஒரு சுருக்கமான மதிப்பீடு தமிழில் – உதயசங்கர் ( இடாலோ கால்வினோ தலை சுற்றவைக்கும் குறிக்கோளைக் கொண்ட எழுத்தாளர்.  பலவகையான கதைகளை எழுதியுள்ள  அவருடைய … மேலும்

நாம் ஏன் கிளாசிக்குகளை வாசிக்க வேண்டும்?

இடாலோ கால்வினோ துவக்கத்தில் நாம் சில வரையறைகளை முன்வைத்துக் கொள்ளலாம்- கிளாசிக்குகள் என்று அழைக்கப்படும் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது, “….ஐ மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று சொல்வதுதான் வழக்கம், … மேலும்

சசூரின் மொழியியல் ரீதியான அமைப்பியலும் பின்அமைப்பியலும்

இனம் ஆய்வு அறிமுகம் மெய்யியலில் முக்கிய எண்ணக்கருவாக ஆராயப்படுவது அமைப்பியல்வாதம். இது சமூகத்தில் காணப்படக்கூடிய பல விடயங்களை ஒன்றாக இணைத்து ஒரு சிக்கலான அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு முயலும் … மேலும்

பின்-நவீனத்துவத்தை நோக்கி: இஹாப் ஹாஸனை முன்வைத்து ஒரு கருத்தாடல்

பதாகை ஜிஃப்ரி ஹாஸன் தமிழில் நவீனத்துவ, யதார்த்தவாத இலக்கியம் வலுவாக உள்ள நிலையில் அதன் மீது படைப்பு மற்றும் சிந்தனைத்தளங்களில் தமிழ்ச் சூழலில் தாக்குதல்களைத் தொடுத்து வந்தவர்கள் ரமேஷ்-பிரேம், … மேலும்

என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்பு

Posted by சு. குணேஸ்வரன் என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்புகள் சு. குணேஸ்வரன்- அறிமுகம் ஒரு கூடைக்கொழுந்து இலங்கையின் … மேலும்

தாண்டவராயன் கதையும் சில கதையாடல்களும்

வல்லினம் எச். முஜீப் ரஹ்மான் பின்நவீனத்துவம் என்பது மேற்கின் தத்துவ, அரசியல், அழகியல் மரபுகளை மாற்று, உப தத்துவ, அழகியல், தத்துவ மரபுகளின் மூலம் கேள்விக்குட்படுத்தி, உள்வெளியாக … மேலும்

தனிமையின் நானூறு பக்கங்கள் – ஒரு வாசகனின் குறிப்பு

யமுனை செல்வன் ஒரு கதை: வான முகட்டை உடைத்துக் கொண்டு தரையிலிருந்து ஒரு பிரும்மாண்ட விருட்சம் வளந்திருந்தது. எண்ணற்ற கிளைகள், பூமிப்பகுதி முழுதும் வியாபித்திருந்தது. அதில் எண்ணற்ற … மேலும்

அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்”

அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” “தொலைவும் இருப்பும் ஏனையகதைகளும்” என்கிற அ. யேசுராசவின் சிறுகதைத் தொகுப்பினை சென்ற ஆண்டளவில் வாசித்து இருந்தேன்.  அப்போது அது பற்றி எழுதவேண்டும் என்று … மேலும்

சொற்களால் அமையும் உலகு

அருண்மொழிவர்மன் பக்கங்கள் “சொற்களால் அமையும் உலகு: சில உரைகள் – சில விமர்சனங்கள்” நூலினை முன்வைத்து ஓர் உசாவல் வாசிப்பும் தேடலும் நிறைந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் திறப்பினைச் … மேலும்

மிலான் குந்தெராவின் ‘நாவலின் கலை’

Giritharan Navaratnam மிலான் குந்தெராவின் ‘நாவலின் கலை’யிலிருந்து .. மிலான் குந்தெராவின் ‘நாவலின் கலை’ என்னும் நூலிலுள்ள கட்டுரைகளைப் புரட்டிக்கொண்டிருக்கின்றேன். நூலிலுள்ள முதலாவது கட்டுரை “The Depreciated … மேலும்

எது சிறுவாரிஇலக்கியம்?-ஜீல் தெல்லூஸ் – பிளிக்ஸ் கத்தாரி- மொழிபெயர்ப்பு

mubeen sadhika குறிப்புகள் மற்றும் விளக்கக் குறிப்புகள் (அடிக்குறிப்புகளாக தரப்பட்டுள்ளது):ஜமாலன் குறிப்புகள்: இக்கட்டுரைஜீல் தெல்லூஸ் – பிளிக்ஸ் கத்தாரி என்ற இரண்டு பிரஞ்சுதத்துவச் சிந்தனையாளர்களின் ”Kafka – Toward a Minor Litrature” (translated by Dana Polan) – 1986 – The University of … மேலும்

தோற்றுப் போதலின் அழகியல்

உமையாள் மிலன் குந்தரேவின் சிறுகதையான The Apologizer-யை முன்வைத்து… எல்லோரையும் முந்திக் கொண்டு தமிழில், உலக இலக்கிய மொழிபெயர்ப்பு நிகழ்வது பற்றி முகநூலில் எழுதி இருந்தேன். அதை வாசித்த … மேலும்

உமாவரதராஜனின் கதையுலகு: அகத்தை அறியும் கலை

Nadu ஜிஃப்ரி ஹாஸன் 1970 களில் தமிழில் உருவாகி வந்த எழுத்தாளர் உமா வரதராஜன். ஈழத்தின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எழுத்தாளர்களின் வரிசையில் இடம்பெறுபவர். ஒரு காலகட்ட ஈழ … மேலும்

நவீன இந்திய நாவல்கள்- என் பார்வை

நடேசன் (அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல், இடம்பெற்ற நாவல் இலக்கிய அரங்கில் சமர்ப்பித்த கட்டுரை) நீலகண்டப்பறவையைத்தேடி – வங்காளம்  ஹோமரின் இலியட் … மேலும்

காற்றில் அலையும் யாரோவொருவனின் பட்டம்

Solvanam வி. பாலகுமார் | இதழ் 116 | 10-11-2014| ”இறந்தவர்களை அலங்கரிப்பவன்” கவிதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம் “பறவை பாடலின் இறுதிவரியை பாடிக்கொண்டிருந்தது அதன் வளைநகங்களில் மரம் கரைந்து கொண்டிருந்தது … மேலும்

தோல் நிற அரசியலும்( Skin Color Politics) இரு ஆவண குறும்படங்களும்

தோல் நிறவேறுபாட்டை முன் வைத்து உலகச் சமூங்களிடையே ஒதுக்கும் மனப்பான்மையும் ஒடுக்கு முறையும்இற்றைவரை வளர்த்தெடுக்கப்பட்டமை நாம் அறிந்த ஒன்று. இந்த ஒதுக்கும்மனப்பான்மைக்கும் ஒடுக்கு முறைமைக்கும் நீண்டதொரு வரலாறு … மேலும்

வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேரனின் கவிதைவெளி –

பதாகை -ஜிஃப்ரி ஹாஸன் –  ஈழக்கவிஞர்களில், குறிப்பாக வடபுலத்தில் உருவான சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், சி. சிவசேகரம், திருமாவளவன், செழியன், சு. வில்வரத்தினம், கருணாகரன், எஸ்போஸ், அஸ்வகோஷ், … மேலும்

அழிபடும் அந்தரங்கம்

அ ராமசாமி பிரசாத் என்ற பெயருக்கு முன்னால் ‘கன்னட’ என்ற சொல்லை அவரே  சேர்த்து வைத்திருந்தாரா..?அல்லது தமிழ் அச்சு ஊடகங்கள்தான் சேர்த்துச் சொல்கின்றனவா..? என்பது உறுதியாகத் தெரியவில்லை. … மேலும்

இலங்கையில் இடம்பெறுகின்ற எழுத்து முயற்சிகள்

Mihad Mihad  தமிழில், அதிலும் இலங்கையில் இடம்பெறுகின்ற எழுத்து முயற்சிகள் யாவும், குறிப்பாக கவிதைப் புனைவு, புனை கதைகள், விமர்சனத்துறை போன்ற எதுவும் தற்கால உலக நிலவரங்களுக்கு … மேலும்

மோக முள் – மலையாள மொழியாக்கத்தின் முன்னுரை

ஆபிதீன் பக்கம்  1956-56 வருஷங்களில்தான் ‘மோகமுள்’ளை எழுதினேன். அப்போது எனக்கு வயது முப்பத்து நாலு. எனக்குச் சங்கீதம் சொல்லிக்கொடுத்த ஒரு மகா வியக்தியும் எனக்கு நன்கு தெரிந்த … மேலும்

சி சு செல்லப்பா…..

அழகிய சிங்கர்  நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்கு குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  ஒருவர் க.நா.சு.  இன்னொருவர் சி சு செல்லப்பா.  இவர்கள் இருவரையும் … மேலும்

ஐ. சாந்தனின் “காலங்கள்”

அருண்மொழிவர்மன் பக்கங்கள் எனது சிறிய வயதில் நான் நேரடியாகக் கண்டறிந்துகொண்ட முதல் எழுத்தாளர் என்று ஐ. சாந்தனையே சொல்ல முடியும்.  அவரது கிராமத்தையே நானும் சேர்ந்தவன் என்பது … மேலும்

டிபாசாவிற்கு மீள்வருகை

ஆல்பெர் காம்யு– தமிழில் :நம்பி கிருஷ்ணன் சொல்வனம்  மெடியா! நெஞ்சிலே நெருப்புடன் நெடுந்தூரம் சென்றுவிட்டாய் உன் தந்தையின் இல்லத்திலிருந்து. எத்தனை கடல்களில் எத்தனை பாறைகளாலான வாசல்களை கடந்திருப்பாய் … மேலும்

குற்றநீதிபற்றிய விசாரணைகள் : காப்காவின் நாய்க்குட்டி

அ.ராமசாமி   நாவல்கலையினூடாக வகைபிரித்தல் காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தனது விருப்பம் போல் உருவாக்கி விரியும் நாவல் இலக்கியப்பரப்பிற்கு எல்லைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் … மேலும்

காப்காவின் உருமாற்றம்

suneel krishnan சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில் வாசுதேவனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்தேன். நானும் என் நண்பனும், எங்கள் … மேலும்

தர்மசேன பத்திராஜ- பல்கலைக்கழகம், அரசியல் மற்றும் கலை

தமிழில்: லறீனா அப்துல் ஹக் 1969 ஆம் ஆண்டின் ஒரு காலைப் பொழுது. கவர்ச்சியான தோற்றம் உடைய, மெலிந்து உயர்ந்த ஓர் இளைஞர்  தற்காலிக உதவி விரிவுரையாளராகப் பணியேற்று … மேலும்