கடினமான நாவல்களைப் புகழ்ந்து

வில் செல்ஃப் மித்திலன் | இதழ் 185 | 22-02-2018| இங்கு கடினமான எழுத்தைப் புகழ்ந்து எழுதப் போகிறேன். அதிலும் குறிப்பாய், கடினமான நாவல்கள் குறித்து. ஏன்? ஏழாண்டுகளுக்கு முன் நான் … மேலும்

இருப்பது, அல்லது இல்லாதிருப்பது

மாஷா கெஸ்ஸன்– தமிழில் :அ.சதானந்தன் | இதழ் 187 | 26-03-2018| இந்தக் கட்டுரையின் சற்றே மாறுபட்ட வடிவம் நியூ யார்க் பொது நூலகத்தில்டிசம்பர் 18, 2017 அன்று  ராபர்ட் பி. சில்வர்ஸ் உரையாய் வழங்கப்பட்டது. 1.கரு … மேலும்

காக்கா – ஒரு சிறு குறிப்பு

Mohammed Shaakir  (இவண் ஆவணன் – சாக்கீர்) ………………….. உறவுமுறைச்சொற்கள் எனப்படுவது ஒரு நபர் இன்னொரு நபருடன் கொண்டுள்ள உறவுத்தொடர்பை விளக்குவதற்கு குறிப்பிடப்படும் சொல்லாகும். உலகில் தோன்றிய … மேலும்

புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…

ஜெயமோகன் ஒன்று பத்துவருடம் முன்பு சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு இது. நவீனச் சிறுகதையை எழுதுவது எப்படி? ”முதலில் சிறுகதையை ஒழுங்காக எழுதிவிடவேண்டும். அதன்பிறகு ஒன்று விட்டு ஒன்று … மேலும்

ஜனரஞ்சக அறிவியலும் புனைவுக் கட்டுரைகளும். ஆசி கந்தராஜாவின் நூல்பற்றி சில குறிப்புகள்

எம். ஏ. நுஃமான்- ஆசி கந்தராஜா இன்றைய ஈழத்து எழுத்துலகில் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். ஜேர்னி, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தாவரவியல் விவசாயத் துறையில் … மேலும்

சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்

ஜிஃப்ரி ஹாசன் தமிழின் நவீனச் சிறுகதைகளை புதுமைப்பித்தன் தலைமுறை, சுந்தர ராமசாமி தலைமுறை, ஜெயமோகன் தலைமுறை என அமைத்துக் கொண்டால் முன்னைய தலைமுறையின் தாக்கம் அடுத்து வந்த தலைமுறையினரில் … மேலும்

ஒழுங்குபடுத்தலின் வன்முறை

அருண்மொழிவர்மன் பக்கங்கள் இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆசிரியர்களுக்கு இருக்கின்ற அதிகாரமும், அதனை உடல் உளவன்முறையாக மாணவர்கள் மேல் திணிப்பதுமாக பல்வேறு அவதானங்களை நாம் கடந்தே வந்திருப்போம்.  … மேலும்

ஆய்வு: குறுந்தொகையில் இடைச்சொற்பொருள் பயன்பாடு: பாலின நோக்கு (மன் இடைச்சொல் மட்டும்)

பதிவுகள் இணையத்தளம் Friday, 06 April 2018 17:11 – புவனேஸ்வரி, முனைவர்பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி & இலக்கியப் புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி-14 … மேலும்

பார்த்திபனின் ‘கதை’

Elanko DSe 1980களின் தொடக்கத்தில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து பார்த்திபன் கதைகளை எழுதிவருகின்றார். ‘கதை’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இத்தொகுப்பில் பார்த்திபன் இதுவரை எழுதிய கதைகளில் இருபத்துமூன்றை அவரின் … மேலும்

தோட்டப்புற வாழ்க்கைப் போராட்டங்களைப் பேசும் கதைகள்

கோ.புண்ணியவான் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டிலிருந்து சன்னஞ் சன்னமாய் கங்காணி திட்டத்தின் மூலம் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டவர்களின் துயரங்கள் இன்னல்களை நம் எழுத்தாளர்கள் பல சிறுகதைகளில் … மேலும்

நான் வாய்விட்டு அழுதால், தேவதைகளில் யாரே கேட்பர்?

எம்.டி.முத்துக்குமாரசாமி கவி ரில்கே ஓரே ஒரு நாவல்தான் எழுதியிருக்கிறார், “The Notebooks of Malte Laurids Briggs”. அந்த நாவல் இவ்வாறாக ஆரம்பிக்கிறது: “இரைச்சல்கள் இருக்கின்றன. ஆனால் … மேலும்

சொல்லப்பட்ட கதையும், சொல்லில் வராத கதைகளும்

ஆர்.அஜய் | இதழ் 97 | 15-12-2013 சிறுகதையோ, நாவலோ அது தான் வெளிப்படையாக சொல்லும் விஷயங்களோடு, நேரடியாகச் சொல்லாமல் வாசகனின் கற்பனையையும் நுண்ணுணர்வையும் செயலிறங்கக் கோருகிற சில விஷயங்களையும், அவற்றுக்கான … மேலும்

தமிழின் முதல் வரலாற்று நாவல்

தினகரன்  எம்மவர் எழுதிய மோகனாங்கி முதல் நாவல் தமிழில் வரலாற்று நாவல்கள் முருகேசு ரவீந்திரன் உரைநடை இலக்கிய வடிவமாக கருதப்படும் நாவல் இலக்கியங்கள் ஆங்கிலத்திலிருந்தே தமிழுக்கு அறிமுகமாயின. … மேலும்

ஹார்ட் மற்றும் நெக்ரியின் பேரரசும் பெருந்திரளும்

அ மார்க்ஸ் இன்றைய முதலாளிய உலகு வெற்றிக் களிப்புடன் வலம் வருகிறது. சாமுவேல் ஹட்டிங்டன், ஃப்ரான்சிஸ் ஃபுகுயாமா, மில்டன் ஃப்ரைட்மன் முதலான சுதந்திரச் சந்தை மற்றும் உலகமய … மேலும்