அமைதியின் வளையம் | பால் எலுவார்ட்

எம்.டி.முத்துக்குமாரசாமி பால் எலுவார்ட்   Paul Eluard and Jaques Lacan அமைதியின் வளையம் | பால் எலுவார்ட் இறுக்கத்தின்  கதவுகளை கடந்து வந்திருக்கிறேன் என் கசப்புணர்வின் … மேலும்

நியதியின் முன்

பேயோன் ஃப்ரான்ஸ் காஃப்கா [ஃப்ரான்ஸ் காஃப்காவின் Before the Law என்ற குட்டிக்கதையின் சொந்த மொழியாக்கம். ஜெர்மனிலிருந்து ஆங்கில மொழியாக்கம்: வில்லா முயிர், எட்வின் முயிர். எனது … மேலும்

மின்தூக்கியில் மாட்டிக்கொண்ட மனிதனுக்கு என்னதான் நேர்ந்தது?

யங்-ஹா கிம் தமிழில்: கார்த்திகைப் பாண்டியன் Read more at: http://vasagasalai.com/minthookiyil-mattikonda-manithanuku-ennathan-nernthathu/ வாழ்க்கை மிக விசித்திரமான சில தினங்களை உங்களுக்குக் கையளிக்கக்கூடும். நீங்கள் அறிவீர்கள், கண்விழித்த நிமிடம் … மேலும்

மஞ்சள் சூரியனில் ஒரு பாதி

சிறுகுறிப்பு; நைஜீரிய, பெண் எழுத்தாளர் சிமமாண்டா அடிச்சீயின் நாவலுக்கு (சொல்வனத்தில் அவரைப்பற்றியும் அவரது நாவல் பற்றியும் வந்த கட்டுரை இங்கே) முன்னோடியாக அவரே எழுதிய சிறுகதை இங்கே மத, இன வேறுபாட்டில் தொடங்கும் பிரிவினைக் குரல், … மேலும்

இடாலோ கால்வினோ கதைகள்

வல்லினம் by ஸ்ரீதர் ரங்கராஜ் • February 1, 2016 • 0 Comments செய்யச்செய்தல் எல்லாவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்ட நகரம் ஒன்று இருந்தது. இப்போது, அங்கே தடை செய்யப்படாதது கிட்டிப்புள் விளையாட்டு மட்டுமே என்பதால், … மேலும்

ஹெமிங்வேயின் சிறுகதை “Hills like white elephants” | மொழிபெயர்ப்பு

Muthukumaraswamy எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் மிகவும் புகழ் பெற்ற சிறுகதை ‘வெள்ளையானைகளைப் போன்ற மலைகள்”. மூன்றே பக்கங்களிலான இந்த சி றுகதையைப் பற்றி விமர்சகர்கள் ஆயிரக்கணக்காண பக்கங்கள் எழுதியிருக்கிறார்கள். … மேலும்

‘தழும்புள்ள மனிதன் ‘-மொழிபெயர்ப்பு சிறுகதை

  By பெருமாள் சாமர்செட் மாம் தமிழில்: வெ.சந்திரமோகன்  பெரிய பிறைப் போல நெற்றியின் ஓரத்திலிருந்து தாவாங்கட்டை வரை ஓடிய பெரிய சிவப்புத் தழும்பு தான் அவனை கவனிக்கச் … மேலும்

சேபாலிக்கா- மொழிபெயர்ப்பு சிறுகதை

தமிழில்:தேவா மெதுவான அமைதியில் அப்பகுதியே உறைந்துபோய் கிடந்தது. பறவைகள் தங்கள் பாடலை நிறுத்திவிட்டிருந்தன. காட்டுக்குள் போயிருக்க கூடும். போகாமல் அங்கே இருந்தவைகூட  அமைதியாக இருந்தன. தங்கள் காதுகளை கூர்மையாக்கிக்கொண்டு … மேலும்

மரணத்தின் நிலைஎண் காதலுக்கும் மிகையானது. “Death
Constant Beyond Love”

malaigal ஸ்பானியம் : காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் – 
 ஆங்கிலம் : கிரிகோரி ரபாஸா மற்றும் ஜே.எஸ். பெர்ன்ஸ்டீய்ன் – தமிழில் ச.ஆறுமுகம் Jan. 03 … மேலும்

தனிமையின் நானூறு பக்கங்கள் – ஒரு வாசகனின் குறிப்பு

யமுனை செல்வன் ஒரு கதை: வான முகட்டை உடைத்துக் கொண்டு தரையிலிருந்து ஒரு பிரும்மாண்ட விருட்சம் வளந்திருந்தது. எண்ணற்ற கிளைகள், பூமிப்பகுதி முழுதும் வியாபித்திருந்தது. அதில் எண்ணற்ற … மேலும்

மொழிபெயர்ப்புக் கவிதைகள் – தெலுங்கு

அஜந்தா | இதழ் 82 | 25-02-2013| தெலுங்கு கவிதை வரலாற்றை எழுதுபவர்கள் அனைவராலும் முக்கியமான கவிஞராக குறிப்பிடப்படும் அஜந்தா (பெனுமர்த்திவிசுவநாதசாஸ்த்ரி, 1929-1998) மரங்கள் வீழும் காட்சி … மேலும்

மேனாட்டுக் கவிஞர் வில்லியம் உவேட்ஸ் வேர்த்

Giritharan Navaratnam மேனாட்டுக் கவிஞர் வில்லியம் உவேட்ஸ் வேர்த் எழுதிய புகழ் மிக்க கவிதைகளிலொன்று அவரது குயில் பாட்டு . அதனைத்தழுவி “சோதி” என்னும் புனைபெயரில் கவிஞர் … மேலும்

‘ஒரு முத்தத்தின் பிளாஸ்டிக் பலூன் செப்டம்பர் பனிப்பொழிவில் அசைந்துகொண்டிருக்கிறது’-

அசதா நினா இஸ்க்கிரங்க்கோ கவிதைகள் 1.நானொரு தெருவில் நடக்கிறேன் ஒரு பெரிய பையில் எட்டுப் பொருட்களை எடுத்துச் செல்கிறேன் என் பேரக் ரோஜா எல்லாப் பென்சில்களையும் தின்றுவிட்டது … மேலும்

மரணத்தின் பெர்லின் நடனம்

Gunter Kunert. Translator:(Brammarajan) அ. பிரபாகரன் நகரங்கள் சூழ்ந்திராத கல்லறைகள் காட்டுகின்றன ஒருவித மட்டுமீறிய பெருக்கத்தை நிலக்காட்சியில் அங்கே பொருத்தப்பட்டு நிருபிக்கின்றன அவை நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் … மேலும்

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -13, 14, 15

சி. ஜெயபாரதன், கனடா   பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++ … மேலும்

தர்மசேன பத்திராஜ- பல்கலைக்கழகம், அரசியல் மற்றும் கலை

தமிழில்: லறீனா அப்துல் ஹக் 1969 ஆம் ஆண்டின் ஒரு காலைப் பொழுது. கவர்ச்சியான தோற்றம் உடைய, மெலிந்து உயர்ந்த ஓர் இளைஞர்  தற்காலிக உதவி விரிவுரையாளராகப் பணியேற்று … மேலும்

தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை

by noelnadesan முருகபூபதி படைப்பிலக்கியவாதிகளினதும் ஊடகவியலாளர்களினதும் கலைஞர்களினதும் பிரதான கடமை குறித்து தீவிரமாக சிந்தித்து செயலாற்றவேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இலங்கையில் அரசியல்வாதிகளும், பேரினவாதிகளும் எவ்விதம் செயற்பட்டபோதிலும், மேலே … மேலும்

CRIME AND PUNISHMENT

Jiffry Hassan லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் எனது கவிதை ஒன்று. மிக்க அன்பு லதா. JIFFRY HASSAN’s poem Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) CRIME … மேலும்

கடலைக்குடித்த பூனையின் கதை

Riyas Qurana கவிதை மொழிபெயர்ப்பு எனது கவிதை மொழிபெயர்ப்பு ஒன்று.தோழர் Rajesh Subramanian அவர்களால் செய்யப்பட்டது. மிக நேர்த்தியாகவும், கவனத்தோடும் செய்யப்பட்டிருக்கிறது. எனது கவிதைகளை முன்புமொழிபெயர்ப்பு செய்திருக்கும் பாஸ்கர், லதா ராமகிருஷனண், பத்மஜா நாராயணன், பொன்னையா … மேலும்

தேநீர்

தேநீர் அருந்துதல் என்பது அதன் எளிமையினால் பூரணத்துவமாகிவிட்ட ஒரு செயல். நான் தேநீர் அருந்துகையில், நானும் தேநீரும் மட்டுமே இருக்கின்றோம். மற்ற உலகு அனைத்தும் கரைந்துபோகின்றது. எதிர்காலம் … மேலும்

வன்மையான பிரார்த்தனை

Elanko DSe (10 வருடங்களுக்கு முன் நான் தமிழாக்கம் செய்தவை. இன்றைய சூழலுக்கும் பொருந்தக்கூடியவை) வன்மையான பிரார்த்தனை ————————————————- சுருள்சுருளான இதமான ஊதுவர்த்திப்புகை அமைதியான நினைவில் நீந்துகின்றது;. … மேலும்

“அவள் பெய்யுன்னு.”

Ashroff Shihabdeen ஓர் அதிசிறந்த எழுத்தாளனிடம் நாம் வசப்படுவதற்கு அவனுடைய எல்லா எழுத்துப் படைப்புக்களையும் முற்று முழுதாகப் படித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவ்வாறான எழுத்தாளன் … மேலும்

மரம் – ஹெச். பி. லவ்க்ராஃப்ட்

மலைகள் சிற்றிதழ் தமிழில்: ஜெயந்தி சங்கர் அர்காடியாவிலிருக்கும் மேனலஸ் மலையின் பசுமையான சரிவிலிருக்கும் பாழடைந்த மாளிகையினருகில் ஓர் பிரமாண்ட ஆலிவ் மரம் நின்றது. முன்னொரு காலத்தில் உன்னதச் … மேலும்

உதயம்

Athanas Jesurasa (ஜுவான் றேமன் ஜிமெனெஸ்) யாருக்கும் சொந்தமில்லா ரயில் நிலையத்தை ரயில் அடையும்போது தோன்றும் துக்கத்தை உதயம் கொண்டு வருகிறது. எவ்வளவு பலமாய்க் குரல்கள் ஒலிக்கின்றன! … மேலும்

ஒருவகைக் காதற் கவிதை

Athanas Jesurasa (ஆன் றணசிங்ஹ) மகன் சொல்கிறான் நான், அறிவியல்பூர்வமாக இல்லை; மகள் சொல்கிறாள் நான், தர்க்கபூர்வமாய் இல்லை; மருமகன் சொல்கிறான் நான், அதிகார தோரணையில் இல்லை. … மேலும்